உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!!

உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!! இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பாக புலனாய்வுப் துறையானது (IB) குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பங்களை வெளியிட்டது. அதன்படி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ), ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (ஜிஐஓ) ஆகிய பணிகளுக்கான 750-க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி … Read more

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த காலத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலை உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன அழுத்தம் உருவாக காரணமாகிறது. மனஅழுத்தத்தினால் அதிக அளவு பாதித்திருந்தால் மரணம் வரை கூட … Read more

நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்!

Didn’t get the night’s sleep? Do one of these tips! Comes to sleep well!

நைட் தூக்கம் வரவில்லையா? இந்த டிப்ஸ் ஒன்றை செய்யுங்கள்! நன்கு தூக்கம் வரும்! இன்சோமினியா என்னும் தூக்கமின்மையால் இன்றைய இளைஞர்கள் பலர் பெரும் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் நைட் சிப்ட், பகல் நேர வேலை என மாறி மாறி வருவதால் உடல் முறையற்ற செயல்படுவதால் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் கைபேசி பயன்படுத்துவதால் தூக்கமின்மை குறையும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை. அஸ்வகந்தா: ஏராளமான … Read more

இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை.! அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை பார்க்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

“இனி வேலைக்கு வேண்டாம்’ தனியார் பள்ளி நிர்வாக அறிவிப்பால் தள்ளுவண்டியில் தலைமை ஆசிரியர்!

“இனி வேலைக்கு வேண்டாம்’ தனியார் பள்ளி நிர்வாக அறிவிப்பால் தள்ளுவண்டியில் தலைமை ஆசிரியர்!

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!! விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கி வரச்சொல்லி வேலை வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் நடக்கும் தினசரி நிகழ்வு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பந்தல்குடியில் இயங்கிவரும் தெற்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு டீ, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை அங்கு படிக்கும் … Read more

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!!

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!! திருநெல்வேலி மாவட்டைத்தைச் சேர்ந்த ராஜகுமார் என்பவர் 2011 ஆம் ஆண்டு காவல்துறைக்கான முழு பயிற்சிகளையும் முடித்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். பணியில் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளும், அடிக்கடி பணியிட மாறுதல்களும், மன அழுத்தமும், பண்டிகை திருவிழா போன்ற நாட்களில் எப்போதுமே விடுமுறை இல்லை. மனைவி மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க நேரமில்லை என்று முகநூல் பக்கத்தில் பணியால் … Read more

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!! தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பனைமரத்தை அடிப்படையாக கொண்டு சில குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் ராமர் என்பவரின் மகன்  செல்லபாண்டி என்பவர் பனையேறும் தொழிலாளியாக இருந்து வந்தார். படதாசம்பட்டி என்னும் பக்கத்து கிராமத்தில் பதநீர் இறக்க மரம் ஏறியபோது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்துபோன செல்லப்பாண்டிக்கு அழகான … Read more

வேலை! மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை! பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

வேலை! மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை! பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை M.SC, MBA, B.E, B.Tech முடித்த பட்டதாரிகளுக்கு மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. 40000 முதல் 80000 சம்பளத்துடன் வேலை. இன்னும் சில நாட்களே உள்ளது. விரைந்து வின்னப்பவவுங்கள். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 42 கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த … Read more

வேலை! வேலை! இளைஞர்களே இந்திய பொது நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்

இந்திய பொது நிறுவனம் செயில் நிறுவனத்தின் கிளையான ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் கிளையில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, டெக்னீசியன், துணை மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 361  பணி: Specialist (E-3) – 12  1.Radiologist- 03 2.Pathologist- 03 3.Biochemistry- 02 4.Microbiologist- 02 5.Lab Medicine – 02  பணி: Medical Officer (E-1) – 08  பணி: Jr. Manager (Bio-Medical) (E-1) … Read more