அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

Stone pelting on the government bus! Sensational incident!

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்! கோவை மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி கணபதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தீடீரென பேருந்தின் மீது கல்வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி … Read more

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்!

Violation of the government bus driver! Students who refused to go to school!

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்! சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு பேருந்து இயக்குபவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக மாணவிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தாரமங்கலம் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய … Read more

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து! மக்கள் அவதி!

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து! மக்கள் அவதி! ஈரோடு மாவட்டம் கடம்பூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் குரும்பூர் பள்ளம் , சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் வருகின்றது.அதனால் சாலைகள் அனைத்தும் சேறும் ,சகதியுமாக மாறியுள்ளது. மலைகிராம மக்கள் தொடர் சிரமத்தில் உள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைகிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த வழக்கம் போலி அந்த பேருந்து நேற்று காலை பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் … Read more

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Tragedy happened to the family who was going to the temple! Car and bus collide head-on accident

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் குடுபத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு காரில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரானது பண்ணைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்து கொண்டிருந்த … Read more

மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்!

The government bus that got on the student! A lot of excitement in the area!

மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்! சென்னையில் பள்ளிக்கரணை காவல் நிலையம் எதிரே தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லகூடிய பேருந்தில் ஏறுவதற்கு ஆர்யா என்ற  பள்ளி மாணவன் முயற்சி செய்துள்ளார். அப்போது  அவர் திடீரென பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அந்த மாணவனின் இடுப்பு மற்றும் கால் பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. மேலும் படுகாயம் அடைந்த அந்த மாணவனை  அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள குரோம்பேட்டை … Read more

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The bus passengers got off holding their lives in their hands? The people of the area are in panic!..

உயிரை கையில் பிடித்து கொண்டு இறங்கிய பேருந்து பயணிகள்?பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.ஓரமாக சென்ற பேருந்தில் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பெரும் தூக்கி வீசப்பட்டார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளி சென்ற மாணவன் ஆவார்.உடனடியாக பேருந்தில் உள்ள ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இருப்பினும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின் அவருடன் … Read more

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

About burning government bus! One died on the spot!

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. திடீரென்று அந்த இருசக்கர வாகனம் அங்கு சென்ற அரசு பேருந்து மீது மோதியது. அவ்வாறு மோதியதில் அரசு பேருந்து தீப்பற்றி எறிய ஆரம்பித்துள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது வேகமாக வந்த, இந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. அவ்வாறு மோதியதும் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கிய உள்ளது. பேருந்தின் உள்ளே … Read more

கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

Wife floating in a flood of blood in front of her husband! The disturbing CCTV footage!

கணவன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இசாக் அவருடைய மனைவி ரபியதுல் பகிரியா. இவர் இருவரும் குமரன் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரபியதுல் பகிரியா மற்றும் அவரது கணவர் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதில் ரபியதுல் பகிரியா … Read more

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

The government bus ran into the hotel! Two dead and many injured!

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுனர் சசிகுமார்  என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் பேருந்து நிலை … Read more

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!

Low fares for government buses! Effective from today!

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்! பொதுமக்கள் சிலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை  வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையானது சட்டமன்ற கூட்டுத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இன்று அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டண சலுகையில்  … Read more