தினமும் “மலசிக்கல்” பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

தினமும் "மலசிக்கல்" பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

தினமும் “மலசிக்கல்” பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது.தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய … Read more

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!! நம்முடைய வயிற்றை சுத்தம் செய்து கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மூலிகை டீயை தயார் செய்து குடிக்கலாம். இந்த மூலிகை டீயை தயார் செய்ய தேவையான பொருட்கள் என்ன, இதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வயிற்றை சுத்தம் செய்ய நாம் இந்த குலத்தில் செயற்கை முறையை … Read more

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!! நமது உடலில் குறைவாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த முறையை பயன்படுத்தி பாருங்க. ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகையான புரதம் ஆகும். இதன் வேலை நம் உடலில் பாயும் இரத்தத்தை சிவப்பாக மாற்றுவது மற்றும் நுரையீரலில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது ஆகும். நம் உடலில் ஹீமோகுளோபின் … Read more

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!! இன்றைய நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் - ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி? துத்தி கீரை கிராமப்புறங்களில் தானாக வளர்ந்து நிற்கும்.நாம் இதை கலைச்செடி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் அது உண்ண தகுந்த கீரை என்பது பலரும் அறியாத ஒன்று.இந்த துத்தி கீரை மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.இந்த துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டினால் அதன் வீக்கம் குறையும். அதேபோல் இந்த துத்தி கீரை மலக்கட்டு,ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.இந்தக் … Read more

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் "தூதுவளை இலை குழம்பு"!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.தூதுவளை சளி,இருமலுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 2 கப் *உருளை கிழங்கு – 1(நறுக்கியது) *வெங்காயம் – … Read more

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!! கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் கறி மசால் தூளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கறி மசால் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். கமகமக்கும் கறிமசால் தூள் செய்யும் முறை: தேவையான பொருட்கள்:- *எண்ணெய் – 1/2 தேக்கரண்டி *கொத்தமல்லி விதை – 1 1/2 கப் … Read more

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் “தயிர் சாதம்” இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் "தயிர் சாதம்" இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் “தயிர் சாதம்” இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!! நம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று தயிர்.இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது.வயிறு எரிச்சல்,அல்சர்,வாய்ப்புண்,உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய தயிர் பெரிதும் உதவுகிறது. இந்த ஆரோக்கியம் நிறைந்த தயிரில் குழைந்த தயிர் சாதம் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும்.அதேபோல் நம்மில் பலருக்கு கோவிலில் வழங்கப்படும் தயிர் சாதம் என்றால்அலாதி பிரியம்.கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டும் எப்படி இவ்வளவு … Read more

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!!

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!!

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!! நவீன கால வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.இன்றைய சூழலில் சத்தான உணவுகளை எடுத்து வந்தால் தான் உடலை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.தானிய வகையைச் சேர்ந்த இந்த கருப்பு உளுந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களையும்,நார்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவை செரிமான பாதிப்பு,நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் தன்மைகொண்டது.மலசிக்கல் பாதிப்பை நீக்குவதோடு குடலின் இயக்கத்தை மேம்படுத்த … Read more

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் "மூக்குத்தி அவரை" பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!! மூக்குத்தி அவரை ஒரு கொடி காய்கறி ஆகும்.இது காம்பு கத்தரி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.பச்சை மூக்குத்தி அவரை,சிவப்பு மூக்குத்தி அவரை.கிராமங்களில் தானாக முளைத்து காய்த்து கிடைக்கும்.இது நம் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று தான்.காலப்போக்கில் இதனை பயன்படுத்துவதை மக்கள் குறைத்து விட்டதால் இந்த மூக்குத்தி அவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆனால் தற்பொழுது மீண்டும் இதன் மகத்துவம் தெரிந்து மக்கள் இதை வளர்த்து … Read more