மிஸ்டர் ஸ்டாலின். நீங்க உங்க அப்பா மாதிரி இல்ல!.. நிர்மலா சீதாராமன் பேச்சு!…

nirmala

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தாலும் சட்டமன்ற தேர்தல் ஒரே நாளில் நடப்பது இல்லை. மத்தியில் பாஜக அரசு வந்த பின் தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது. ஆனால், மாநில அரசுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து … Read more

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கையை விமர்சித்து, ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூபாய் குறியீட்டான ₹ அடையாளம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “ரூ” குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை திமுக அரசு ஒரு பெரிய மாற்றம் என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இதனை மறைக்கவும், மக்கள் கவனத்தை திருப்பவும், திமுக … Read more

எல்லா இடத்திலும் கருணாநிதி பெயரே கொண்டு வர திமுக திட்டமா? கட்டட சீரமைப்புகளுக்கு பின்னால் இப்படியும் காரணம்!

திருத்தணி காய்கறி சந்தையின் பெயர் மாற்றம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தணியில் இயங்கி வரும் இந்த சந்தை, பெருந்தலைவர் காமராசரின் பெயரை தாங்கி, நீண்ட காலமாக அங்குள்ள மக்கள் மற்றும் வணிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய திமுக அரசு, இந்த சந்தையின் பெயரை மாற்றி ‘கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி’ என்று அழைக்க தீர்மானித்துள்ளது. இந்தப் பெயர் மாற்றம் எதற்காக, எந்த அடிப்படையில் செய்யப்படுகின்றது? … Read more

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!! 

Udayanidhi will build the fort with every brick laid by the central government..!! Kamal Haasan speech in the campaign..!!

மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!!  கோவை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கோட்டையையே கட்டிவிடுவார் என்று பேசியுள்ளார்.  கொலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக முகாம் இட்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு … Read more

1 ரூபாய் சம்பளமா? NSK – வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

  கருணாநிதி வசனம் எழுதி மந்திரி குமாரி நாடகத்தை பார்த்து வியந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்கள் அவர்களிடமே வேலை பார்க்கும் படி கூறியுள்ளார்.   கருணாநிதி வசனம் எழுதி முதலில் திரையிடப்பட்ட படம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி. அந்தப் படம் வெளியாகும் பொழுது கருணாநிதியின் பெயர் இந்த எடத்திலும் குறிப்பிடவில்லை.  அதனால் மிகவும் விரக்தி அடைந்துள்ளார் கருணாநிதி   தமிழ் சினிமா உலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர் கருணாநிதி. … Read more

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.சனாதன … Read more

100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான புதிய அப்டேட்!! ஊராக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

100 Day Job Plan New Update for Employees!! Urban Development Minister's announcement!!

100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கான புதிய அப்டேட்!! ஊராக வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவிப்பு!! முன்னாள் முதலமைச்சர் கருநாணநிதி பிறந்த நாளையொட்டி தமிகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படுகின்றது. முன்னால் முதலமைச்சரான கருணாநிதி பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு  சிந்தனையாளர் கலைஞர் என்ற திட்டத்தின் பெயரில் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்த … Read more

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!!

Work on erecting a pen memorial at the Marina!! Information released by Public Works Department!!

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையையொட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபோது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு … Read more

குறைக்கூற உங்களுக்கு அருகதை இருக்கா?வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம்!..

Do you have anything to complain about? Agriculture Minister MRK Panneerselvam Review!..

குறைக்கூற உங்களுக்கு அருகதை இருக்கா?வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம்!.. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் உள்ளது போல கர்நாடகா அக்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சில்லறை விலை விட தமிழகத்தில் அதிகமாக விலை உள்ளது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தவறான செய்தியாகும். உரத்தின் விலையானது மத்திய அரசால் மட்டுமே இந்தியா முழுமைக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்த போலி … Read more

முன்னாள் முதல்வர்களுக்கு கார் ஓட்டிய குமாரசாமி மர்மச்சாவு?

தமிழக முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற குமாரசாமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அணை மேடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தார்.இவர் தமிழகத்தின் முதல்வர்களான எம்ஜிஆர்,கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து உள்ளார்.பணி ஓய்வு பெற்ற பின்னர் அவருடைய சொந்த ஊரான வாழப்பாடியில் செட்டிலாகிவிட்டார்.தற்போது அவருக்கு 67 … Read more