திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!!

Tirupati - Tamil Nadu buses stop suddenly!! Devotees who are suffering in Adarchi!!

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!! தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இவரை ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி அவரை “கோ பேக் சந்திரபாபு நாயுடு” என்று கூச்சலிட்டனர். இதனால் இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் எரித்து விட்டனர். இதைத் தடுக்க முயற்சி செய்த காவல் துறை அதிகாரிகள் … Read more

உலக நாடுகளை பாதித்த மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோ!! கடுமையான கண்டனம் தெரிவித்த  வல்லரசு நாடு!! 

Manipur rape video that affected the world!! A superpower strongly condemned!!

உலக நாடுகளை பாதித்த மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வீடியோ!! கடுமையான கண்டனம் தெரிவித்த  வல்லரசு நாடு!!  மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை வீடியோ உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு அமெரிக்க நாடு கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி என்ற இரு சமூகத்தினருக்கு இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக வன்முறை ஏற்பட்டது. இது பயங்கரமாக பரவி கலவரமாக வெடித்து பல வீடுகள்,பள்ளிகள்,என பல கட்டிடங்கள் … Read more

2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!! 

Gang dragged 2 women naked!! A heart-wrenching incident at the peak of violence!!

2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!!  மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது … Read more

மாநில அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Action order for state government employees!! Shocking information released!!

மாநில அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! மணிப்பூரில் அதிகமாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதை பூர்வீக பழங்குடியினரான குக்கி சமூகத்தினர் எதிர்த்து வருகின்றனர். இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே மே மாதம் மூன்றாம் தேதி அன்று மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 310 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்ட இந்த கலவரத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு … Read more

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! 

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! மேற்கு வங்கத்தில் தற்பொழுது மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியி அமைந்த பிறகு பல ஊழல்கள் நடைபெற்று வருவதாக பாஜக பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனின் அடுத்த கட்டமாக பாஜகவினர் பேரணியாக இணைந்து கொல்கத்தாவின் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவிக்க சென்றனர். இந்தப் பேரணியில் அந்த மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தாரும் … Read more

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள்

கள்ளக்குறிச்சி: சாலையோரம் குவிந்துகிடக்கும் பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் கள்ளக்குறிச்சியில் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது ஏராளமான பொருட்கள் சிலரால் எடுத்து செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி … Read more

சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்!

சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி! கல்வித்துறை அமைச்சரின் புதிய தகவல்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியம்பூரில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி 13ஆம் தேதி அன்று இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டு அம் மாணவியின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவி இறந்து இரு தினங்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் பள்ளி சார்பில் … Read more

சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

If we ask for money for food we will break into the shop! Pakir incident in Coimbatore

சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்! சமீபகாலமாகவே கோயம்புத்தூர் சென்னை போன்ற பகுதிகளில் கலவரங்கள் நடந்து வருகிறது.இந்த கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது தவிர குறைவதற்கான வாய்ப்புகள் ஏதும் தெரியவில்லை. அந்த வகையில் தற்பொழுது கோயம்புத்தூரில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் கோபம் அடைய செய்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீலமேடு என்ற பகுதி உள்ளது .அந்த பீளமேடு பகுதியில் ஆஞ்சநேயர் பேக்கிரி ஒன்றை ஒரு நபர் நடத்தி வருகிறார். சிலர் … Read more

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் !

கலவர பூமியாக மாறும் டெல்லி: ராணுவத்தை அனுப்ப சொல்லும் கெஜ்ரிவால் ! டெல்லியில் நடக்கும் கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்புங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது  உருவான மோதல் பயங்கரமான வன்முறையாக மாறி வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டு சூரையாடப் பட்டு வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் … Read more

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்! குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று பயங்கரமான வன்முறை வெடித்தது. இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் … Read more