கொலையை நியாயப்படுத்துகிறாரா ஸ்டாலின்? கூட்டணி கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

CPM கட்சி மாநில தலைவர் சண்முகம்

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 10 பவுன் தங்கநகைகளை கோவிலுக்கு வந்தபோது என்னுடைய காரில் இருந்து அஜித் திருடிவிட்டார் என்று பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் FIR கூட பதிவு செய்யாமல் அஜித்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் அவரை அடித்து உதைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கம் போல திமுக கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், … Read more

போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

தமிழ்நாட்டில் தற்போது நாளுக்கு நாள் வன்முறை பெருகி வருகிறது. காவல்துறை மற்றும் திமுக கட்சியை சேர்த்த நபர்கள் செய்யும் தில்லுமுல்லு விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக முடி மறைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்த விஷயங்கள் எல்லாம் தற்போது வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தில் தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த பிரச்சனையே இன்னும் … Read more

சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் மரணம்: சகோதரருக்கு அரசு பணி, 5 லட்சம் இழப்பீடு வழங்கியது திமுக அரசு

Sivaganga youth Ajith Kumar's death: Govt job, DMK govt gives 5 lakh compensation to brother

திருப்புவனம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், காவல்துறையினர் விசாரணையின் போது தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில், அஜித் குமாரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நேரில் ஆறுதல் – அரசு பணி வழங்கஅறிவிப்பு அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் பெரிய கருப்பன், அவரது சகோதரருக்கு அரசு பணியிட ஒப்புதல் வழங்கும் ஆணையை நேரில் வழங்கினார். இது மட்டுமல்லாது, திமுக சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு … Read more

உடலை வாங்க மறுத்த அஜித்குமார் குடும்பத்தினர்! பல லட்சம் பணம் தருவதாக சொல்லி பேரம் பேசிய திமுகவினர்?

Ajith Kumar's family refused to buy the body! The DMK who negotiated by saying that they would give several lakhs of money?

சிவகங்கை மாவட்டம் திரிபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார் என காவல்துறை அறிவித்தது. இவரை விசாரித்த ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அஜித் குமார் நெஞ்சு வழியால் இறக்கவில்லை, காவல்துறையினர் அவரை தொடர்ந்து துன்புறுத்தி அடித்ததன் காரணமாகத்தான் இறந்துவிட்டார் என்று … Read more

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!!

Villagers of Venkaivyal who are determined in the end.. polling booths are seen deserted !!

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!! தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முன்னதாகவே சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறினார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்கவில்லை. அந்த வகையில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயல் மற்றும் … Read more

செவ்வாய் கிழமை விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

செவ்வாய் கிழமை விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழர்களின் பழைய நாகரிகங்களையும் அவர்களது பண்பாட்டையும் உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக இருக்கின்ற ஒன்று தான் கீழடி அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமானது முதல்வர் மு.க.ஸ்டாலினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த கீழடி அருங்காட்சியகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டத்தில் அமைந்திருக்கின்ற கொந்தகை எனப்படும் கிராமத்தில் உள்ளது. ஒரு தொல்லியல் அகழ்வைப்பகமான இதை, பார்ப்பதற்கு உள்ளூரில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், வெளி … Read more

சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடு ரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!! 

The wife refused to live together!! Cruel act done by the husband in the middle of the road!!

சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடுரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!!  வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை கணவர் ஒருவர் நடுரோட்டில் வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 41.  இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சூரியா 30. இவர்களுக்கு 5 வயதில் பிரகதி என்ற மகள் உள்ளார்.  பிரபாகரனின் … Read more

12 மணி நேர வேலை சட்டம் குறித்து முழுமையாக படிக்கவில்லை – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பேச்சு! 

12 மணி நேர வேலை சட்டம் குறித்து முழுமையாக படிக்கவில்லை – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பேச்சு!  சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்த ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் 12 மணி நேர வேலை சட்டம் குறித்த கேள்வி எழுப்பிய நிலையில் அது குறித்த தான் முழுமையாக படிக்கவில்லை என பதிலளித்து சென்றார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று அவரது அலுவலகத்தில் வைத்து கட்சி நிர்வாகிகளை … Read more

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! 

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்!  குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதை பதப்பதைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற பொழுது 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெஞ்சை உருக்கும் சம்பவமாகும். சிவகங்கை … Read more

100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Financial scam in 100 day job program! Action order issued by the High Court!

100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு ஆண்டும்  100 நாட்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 25ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி … Read more