தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!!

30 years in Thanjavur a single man quenching the thirst of public..!!

தஞ்சையில் 30 ஆண்டுகளாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தனி மனிதர்..!! கொளுத்தும் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்து விட்டாலே தாகத்தில் தொண்டை வறண்டு ஒரு சொட்டு நீர் கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள். அவர்களின் தாகம் போக்க சாலையோரங்களில், பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படுவது தான் இலவச தண்ணீர் பந்தல். கோடைகாலங்களில் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை பெரும்பாலான இடங்களில் நாம் பார்க்கலாம். தாகத்தோடு இங்கு வரும் மக்களுக்கு தண்ணீர் மட்டுமின்றி மோர், பானகம் போன்றவையும் … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்!

Yellow alert for 11 districts in Tamil Nadu! See if your town is in it!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! உங்கள் ஊர் இதில் இருக்கானு பாருங்கள்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி புயலாக வலுபெற்றது. அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணாமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் … Read more

மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை!

A reborn storm! Heavy rain in these 8 districts in Tamil Nadu!

மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்தது.அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்!

Places that are going to be washed by heavy rain! See if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளும், போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. ஆனால் தற்போது மழை அதிகளவு பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்படைய செய்கின்றது.கடந்த வாரம் … Read more

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! 

Birthday Celebration Outpatient Getout! The government hospital was chased away with a loudspeaker!

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! புதுச்சேரி ஜிப்மருக்கு ,புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்கு வருவது வழக்கம்.இந்நிலையில் இன்று குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.அந்த கொண்டாத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையின் காரணமாக ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது இந்த விடுமுறையை ஜிப்மர் நிர்வாகம் முறையாக அறிவிக்கவில்லை.அதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சை … Read more

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!..

The shock that happened in the running bus? Bus passengers alert!..

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!.. தஞ்சை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தான்  சுப்ரமணியன்.இவருடைய மனைவி அந்தோணியம்மாள் வயது 52. இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் தஞ்சை புது ஆற்றுப்பாலம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறினார். பின்னர் இவர் ஒரு மருத்துவமனையின் அருகே பேருந்து நிறுத்தத்தில் கீழே இறங்கிவுள்ளார்.அப்போது அவர் தனது கழுத்தில் … Read more

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன?

Farmers standing in shock!.. Paddy crops submerged in water.. What is the government's decision?

கண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன? கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது.ஆனால் மாலை மற்றும் இரவு நேரம் வந்து விட்டால்  மழை பெய்வது ஆரம்பித்து விடுகிறது. தஞ்சையில் மட்டும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை ஆறு மணியளவில் அங்கு மழை பெய்ய … Read more

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?..

The auto carrying school students overturned in an accident!! The condition of the students?..

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?.. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆட்டோ  ஓட்டி வருபவர் தான் டிரைவர் ராஜா என்பவர்.இவர் அவ்வப்போது பள்ளி  மாணவிகளை சவாரிக்கு ஏற்றி சென்று வருவார்.இந்நிலையில் சம்பவத்தன்று மாணவ மற்றும் மாணவிகளை ஏற்றுக்கொண்டு மாதா கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அந்த மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ ராமநாதன் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின்  கட்டுப்பாட்டை … Read more

அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!..

The thief who didn't even leave Amman!.. The person who stole the pottu thali cooked for Ambal was arrested!..

அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!.. தஞ்சையை அடுத்த வல்லம் திருச்சி சாலையில் ஆலமரம் அருகே பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரன் அம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாதம் கடைசி வாரம் என்பதால் அம்மனை காண பக்தர்கள் வந்திருந்தார்கள். அப்போது அந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.அங்கு வந்த ஒரு வாலிபர் அம்மனை தரிசிப்பதாக கூறி உள்ளே சென்றார். அம்மனை தழுவி காலில் … Read more

தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு! 

A worker buried in the soil in Tanjore district was rescued alive!

தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு! தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க சில தொழிலாளிகள் மண்ணை தோண்டியுள்ளனர். சின்னமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக சிமெண்டினால் ஆன காரை ரிங் இறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 15 அடி ஆழம் மண் தோண்டப்பட்டது. வேலையை பேராவூரணி பூக்கொல்லையைச்  சேர்ந்த சித்திரவேல் என்பவர் இந்த பணியை செய்து வந்தார். இவருடைய வயது 45 ஆகும். இந்தப் பணியில் … Read more