எல்லா இடத்திலும் கருணாநிதி பெயரே கொண்டு வர திமுக திட்டமா? கட்டட சீரமைப்புகளுக்கு பின்னால் இப்படியும் காரணம்!

திருத்தணி காய்கறி சந்தையின் பெயர் மாற்றம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தணியில் இயங்கி வரும் இந்த சந்தை, பெருந்தலைவர் காமராசரின் பெயரை தாங்கி, நீண்ட காலமாக அங்குள்ள மக்கள் மற்றும் வணிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய திமுக அரசு, இந்த சந்தையின் பெயரை மாற்றி ‘கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி’ என்று அழைக்க தீர்மானித்துள்ளது. இந்தப் பெயர் மாற்றம் எதற்காக, எந்த அடிப்படையில் செய்யப்படுகின்றது? … Read more

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

Mysterious people who did the heinous incident in the school!! Students jumped into protest!!

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!! பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்று சுமார் 450 மாணவ மாணவியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு வழக்கம் போல் வந்த போது மர்ம நபர்கள் சிலர் வகுப்பறை கட்டிடத்தில் மற்றும் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசி … Read more

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய வீட்டிற்கு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றிய அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்கண்ட ஊர்களுக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1.சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று(சனிக்கிழமை) முழுவதுமாக … Read more

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு!

Clash between friends drunk in Tiruthani! One of them died!

திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு! சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அனுமந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் மற்றும் ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன், ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பஸ் நிலையம் அருகில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு கையில் இருந்த … Read more

மாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை!

Students beware! If you go around the town without going to school, this is the punishment!

மாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை! திருத்தணி காந்தி சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகின்றது. அந்த பள்ளிக்கு திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1000மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து நல்ல டிப்டாபாக கிளம்பி வருகின்றனர்.ஆனால்  அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ரயில் நிலையம் ,பேருந்து நிலையம் ,பூங்கா ஆகிய இடங்களில் ஜாலியாக சுற்றி … Read more

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக … Read more

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்!

tragedy-happened-to-a-two-year-old-child-at-home-shocking-incident

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்! திருத்தணி பகுதியில் வசித்து வருபவர் சதாம் உசேன்.இவருக்கு இரண்டு வயதில் சூபியன் என்ற மகன் உள்ளார்.வழக்கம் போல இவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த குழந்தை டிவி ஸ்டேன்ட்  பிடித்து விழுத்துள்ளது.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்டேன்ட் குழந்தையின் மார்பு மீது விளுந்தது என பெற்றோர் கூறுகின்றனர். டி.வி மேலே விழுந்ததும் … Read more

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!

A repeat train journey to this area! Travelers rejoice!

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வே … Read more

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன?

College security guard beaten to death by drug gang!! what happened?

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன? திருத்தணியை அடுத்த பொதட்டூர் பேட்டையில் பெண்களுக்கென தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி இவருடைய வயது 55 இவர் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது சில வாலிபர்கள் கல்லூரி வளாகத்தை நோட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருக்கிறார்கள் என சுப்பிரமணி … Read more