பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

Parents beware boys are also at risk!! Tragedy happened to the child who went there because he said he would buy ice cream!!

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!! விளையாட சென்ற குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி உறவினர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக உள்ளார்.. இவருடைய மகன் மதியரசு வயது 6. இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் … Read more

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!

A 10-year-old boy who saw that video did a terrible thing to a 3-year-old girl! Cell phone in the background!

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்! இந்த காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் எந்த விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிப்பதில்லை. அவ்வாறு பார்க்காமல் விட்டதால் தான் உத்தர் பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் 10 வயதுடைய சிறுவன் செல்போன் உபயோகித்து கொண்டிருந்துள்ளார். இந்த … Read more

பாலியல் புகாருக்கு ஒரு லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்!

5 lakh bribe for sexual complaint! Action gift given to the police by the government!

பாலியல் புகாருக்கு 5 லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்! பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் பல பெண்கள் நீதியை கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் அந்த வழக்கு இழுக்கப்படுகிறதே தவிர அதற்கான நீதி உடனடியாக கிடைப்பதில்லை. அந்த வகையில் தான் உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்ற ஆண்டு பெண் ஒருவரை புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தா மருத்துவமனை உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் … Read more

விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்!

A lively competition! A teenager who touched the private part of a female police officer at the time of public outrage!

விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்! இந்தியாவில் தற்பொழுது ஐ எஸ் எல் கால்பந்து போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியானது கேரளாவில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஏ டி கே மோகன் பாகன் அணிக்கு இடையே நேற்று போட்டி நிலவியது. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அந்த ரசிகர்களின் ஒருவர்தான் அருண் எம் … Read more

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்..

Shooting training for schoolgirls in Coimbatore!..Parents are surprised..

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்.. மாணவிகளின் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதை கட்டுபடுத்த அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் குறித்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் துறையினர் தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட மாணவிகளை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் நிகழ்ச்சியின் வாயிலாக போலீசார் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிற்காக … Read more

ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்!

My father was responsible for the seven month pregnancy! The murmur of the daughter who received the tears!

ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்! பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணமாக தான் உள்ளது. உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என பலர் பெண்பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பல வழக்குகளை சந்தித்து வருகிறோம். பெண் பிள்ளைகளை யாரையும் நம்பி விட்டு செல்ல முடியாத இந்த காலகட்டத்தில் பெற்றோரை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. ஆனால் தற்பொழுது பெற்றவர்களையே நம்ப முடியாத சூழல் உருவாகி வருகிறது. … Read more

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Outside Beauty Salon Inside Private Business! Police in custody? Turbulent Netizens!

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு தொடர்ந்து பல வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. மாதந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தால் பல பெண்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல மாநிலங்களிலிருந்து பெண் … Read more

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்!

Brothers, sexual harassment of a sister is a tragedy! The climactic act of lust monsters!

சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பெற்ற அப்பாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தற்காலிகமாக அதிகரித்து வருகிறது.அவ்வாறு தற்பொழுது சகோதரர்களை சகோதரிகளை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை … Read more

7வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை – நீதிபதியின் தீர்ப்பால் அதிர்ந்த குற்றவாளி

7 வயது சிறுமிக்கு பாலியன் தொந்தரவு கொடுத்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் திருமனூரை சேர்ந்த 41 வயதான அய்யனார் என்பவன் கூலி வேலை செய்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அய்யனாரின் கண்களுக்கு 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தது தென்பட்டது. சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான பகுதிக்கு அழைத்து சென்ற அந்த நபர் பாலியல் ரீதியான தீண்டல்களில் … Read more

ஆன்லைனில் உதவித்தொகை வாங்கச் சென்ற இளம் பெண்ணிற்கு நடந்த மிகக் கொடுமையான சம்பவம்!

The most horrible incident that happened to the young woman who went to buy a scholarship online!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆன்லைனில் உதவித்தொகை பணம் வாங்கச் சென்ற இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் சுமார் 2000 பட்டியல் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு ஆன்லைனில் உதவித்தொகை பெறுவதற்காக நகரத்திற்கு சென்றுள்ளார். நகரத்திற்கு சென்ற … Read more