முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்! தொடங்கியது லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை! 

Minister Vijayabaskar in person! Anti-Corruption Department's investigation has begun!

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்! தொடங்கியது லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியுள்ளது. தனது ஒட்டுமொத்த எதிர்ப்பையும் அதிமுக அமைச்சர்களிடம் காட்டிவருகிறது. அதிமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்பு நடைபெற்ற ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் என்று கூறினர்.அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக … Read more

அதிமுகவிடம் உதவி கேட்டு கெஞ்சிய பிரபல நடிகர் குண்டு கல்யாணம்.!!

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனர் என தனக்கென தனி அடையாளத்தோடு ரசிகர்களால் கண்டறியப்பட்டவர் குண்டுகல்யாணம். இவர் 1967ம் ஆண்டு தமிழ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நகைச்சுவை நடிப்பு மற்றும் உடல் தோற்றம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து. அதன்மூலம், இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். அதன் பிறகு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். இவர் … Read more

முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்பு துறை!

Anti-corruption department summons ex-minister again

முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்பு துறை! தற்போது திமுக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான அதிமுக அரசவையில் இருந்த பல அமைச்சர்கள் வீட்டில் ஒருவர் பின் ஒருவராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். நேற்று சி. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் எம். ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டுமொரு … Read more

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ?

Former Chief Minister meets Governor! Is this the reason?

கவர்னரை சந்திக்கும் முன்னாள் முதல்வர்! காரணம் இதுதானோ? தமிழகத்தின் புதிய கவர்னராக என்ஆர். ரவி அண்மையில் பதவியேற்றார். இந்த நிலையில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவர், அதாவது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நாளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பானது நாளை காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகளில் … Read more

BREAKING: தமிழகத்தில் பரபரப்பு..அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அவருடைய வீடு உள்ளிட்ட நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை … Read more

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்!

AIADMK can do nothing even if a thousand Sasikalas come! - Minister CV Shanmugam!

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்! இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து விவாதங்களும் சசிகலாவை குறி வைத்தே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவர் நேற்று திடீரென்று ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விட்டு விட்டு வந்துள்ளார். அதுதான் மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது. இதற்கு முன்பே அவருக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் … Read more

திமுகவை வசை பாடிய முன்னாள் அமைச்சர்! மீண்டும் நமது ஆட்சி மலர அயராது பாடு படுவோம்! – ஓ. பன்னீர் செல்வம்!

Former minister who insulted DMK! Let's sing our rule flower tirelessly again! - O. Paneer Selvam!

திமுகவை வசை பாடிய முன்னாள் அமைச்சர்! மீண்டும் நமது ஆட்சி மலர அயராது பாடு படுவோம்! – ஓ. பன்னீர் செல்வம்! இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு 49 வருடங்கள் முடிந்து 50 வது வருட தொடக்கத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்த விழாவினை பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இவ்வாறு கூறியுள்ளார். புரட்சித்‌ தலைவர்‌ எம்‌ஜிஆரால்‌ தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ எனும்‌ மாபெரும்‌ மக்கள்‌ … Read more

நமக்கு இது அவசியம்! பழமொழியுடன் பரபரப்பு குறையாத பேச்சு!

We need this! Exciting talk with proverbs!

நமக்கு இது அவசியம்! பழமொழியுடன் பரபரப்பு குறையாத பேச்சு! சென்னை ராமாபுரத்தில் சசிகலா தொண்டர்கள் மத்தியில் இவ்வாறு பேசினார். பல நெருக்கடிகள் என்னை பல்வேறு விதங்களில் சூழ்ந்த போதும் கூட நான் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு தான் சென்றேன். தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்கு நன்றாக தெரியும். அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் பொறுப்பு என்றும், மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய இந்த நேரத்தில் … Read more

பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

Will that be the case with the name? Ex-minister severely attacked!

பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார். அதிமுகவை யாராலும் அசைக்கவே முடியாது. இந்த கட்சியில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவின் கோடியை  பயன்படுத்தவே உரிமை இல்லை என்று கூறுகிறோம். இந்நிலையில் பொதுச்செயலாளர் என அவரை கூறிக்கொள்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. சிறையில் இருந்து வந்த எட்டு மாதத்தில், இதுவரை ஒரு முறை … Read more

என் மன இறுக்கம் குறைந்தது! இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

My autism is low! They will take care of it now!

என் மன இறுக்கம் குறைந்தது! இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் மறைமுகமாக ஆட்சி புரிந்த நபரும் தான் சசிகலா. இவரும் மறைந்த முன்னாள் முதல்வரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் இணைந்தே அனைத்து விஷயங்களிலும் பங்கெடுத்தவர்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இருவருக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி அனைவரும் அறிந்ததே. அதே போல் ஊழல் வழக்கில் கூட இருவருக்கும் ஒன்றாகத்தான் தீர்ப்பு வழங்கினார்கள். அந்த அளவுக்கு தொடர்ந்த நெருக்கம் தொடர்ந்த … Read more