வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு! உயர்நீதிமன்றம் வெளியிடும் திடீர் அறவிப்பு!

New order issued by the Election Commission! Change at the end of the election?

வாக்கு எண்ணிக்கையின் போது முழு ஊரடங்கு! உயர்நீதிமன்றம் வெளியிடும் திடீர் அறவிப்பு! கொரோனா தொடர்ந்து ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.அந்தவகையில் சென்ற ஆண்டு அதிக அளவு கொரோனா தொற்றானது காணப்பட்டதால்,7 மாதங்களுக்கு மேல் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தினர்.அத்ர்கடத்து கொரோனா தொற்றானது சிறிது குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதி தந்தனர்.ஆனால் மக்கள் சிறிது நாட்கள் மட்டுமே கொரோன தொற்றின் விதிமுறைகளை பின்பற்றினர்.அதன்பின் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து விதிமுறைகளை … Read more

இலையா சூரியனா? மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள்!

இலையா சூரியனா? மண்டையை பிய்த்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று மிகத் தீவிரமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என திமுகவும், வெற்றிநடை போடும் தமிழகம் என்று அதிமுகவும், பரபரப்பாக தமிழக அரசியலில் நகர்த்திக் கொண்டிருந்த அந்த பரபரப்பான சூழ்நிலையில், திடீரென்று கடந்த மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் ஆணையம்.அதன்படி கடந்த ஆறாம் தேதி தமிழக சட்டசபைத்தேர்தல் நடந்து முடிந்தது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக தான் … Read more

தீவிர பாதிப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் மாநில அரசு!

தீவிர பாதிப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் மாநில அரசு!

தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த புதிய வகையிலான நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை.இதனை அடுத்து இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேற அதிவேகத்தில் தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் இந்த தொற்றின் பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை … Read more

திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்ட குற்றப்புலனாய்வு காவல்துறை! படு டென்ஷனில் அதிமுக!

திமுகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்ட குற்றப்புலனாய்வு காவல்துறை! படு டென்ஷனில் அதிமுக!

தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து வாக்கு பதிவு முடிந்த அன்றைய தினமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு துணை ராணுவ படை, காவல் துறையினர், உள்ளிட்ட … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலம்! பரபரப்பான அரசியல் களம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலம்! பரபரப்பான அரசியல் களம்!

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.அப்போது சென்னை அமைந்தகரை யில் இருக்கின்ற எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு குடலிறக்கப் பிரச்சனை இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற இயலாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்சமயம் வாக்குப்பதிவு … Read more

வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமா? அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி!

வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றமா? அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி என்ன படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருக்கிறது.நோய் தொற்று காலம் என்ற காரணத்தால், மருத்துவ விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தபால் வாக்குகளை மே மாதம் 1ஆம் தேதியை … Read more

அடுத்த ஆட்சி இவருடையதுதான்! சொல்கிறார் முக்கியப்புள்ளி!

அடுத்த ஆட்சி இவருடையதுதான்! சொல்கிறார் முக்கியப்புள்ளி!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எனப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இருக்கின்ற அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர், குளித்தலை. ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் இருக்கின்ற குமாரசாமி தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கின்ற … Read more

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்! தமிழக சட்டசபை தேர்தல் தொடங்கியதிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வே இல்லாமல் தீவிர பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தமிழகம் முழுவதும் அவர் செய்த சூறாவளி பயணத்தின் காரணமாக சுகாதாரப்பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்தது. அதே வேளையில் நோய் தொற்றும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.   இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் பிரச்சாரத்தை மட்டும்தான் மேற்கொண்டார். ஆனால் வேறு எந்த உத்தரவுகளையும் அவர் பிறப்பிக்கவில்லை என்றுதான் … Read more

நான் சொன்னதை கேட்கலை! கடுகடுப்பில் துணை முதல்வர்!

நான் சொன்னதை கேட்கலை! கடுகடுப்பில் துணை முதல்வர்!

சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக மொத்த தமிழ்நாடும் காத்துக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கணக்குகளை தன்னகத்தே போட்டு வருகிறார்கள்.அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பரவலாக பிரச்சாரம் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இணைந்து பிரசாரம் செய்வது என்ற வழக்கமான பாணியை கைவிட்டுவிட்டு தற்சமயம் இருவருமே தனித்தனியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள். … Read more

அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட்! கொந்தளிக்கும் தொண்டர்கள்!

Bail for Anbumani Ramadas! Turbulent volunteers!

அன்புமணி ராமதாஸ்க்கு பிடிவாரண்ட்! கொந்தளிக்கும் தொண்டர்கள்! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதல் 6-ம் நடந்து முடிந்தது.அதிமுக வுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளி வரும் முன்னரே,பாமக இளைஞரணி தலைவர் சிறைக்குள் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை பவுர்ணமி விழா நடைப்பெற்றது.சித்திரை விழாவின்போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது. அங்கு வன்முறை ஏற்பட்டதால்,பொது அமைதி சீற்குலைந்ததாகவும் மற்றும் வன்முறையை தூண்டியதாகவும் பாமக தலைவர் ராமதாஸ்,பாமக … Read more