ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!

  ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை…   ஊக்க மருந்து பயன்படுத்தி விவகாரம் தொடர்பாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் தடகள போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று உயர் நீதி மன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் வீராங்கனை டூட்டி … Read more

முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா!!

முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா! முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேருக்கு ரஷ்யாவில் நுழைவதற்கு தடைவிதித்து ரஷ்யா அரசு அறிவித்துள்ளது. உக்ரைனில் நடந்த போருக்கு அமெரிக்கா அரசு சில பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேருக்கு ரஷ்யா நாட்டுக்குள் நுழைய ரஷ்யா அரசு தடைவிதித்துள்ளது. ரஷிய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா … Read more

கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு. கேரளாவில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி ரஞ்சித், தலைமையில் திரைப்பட துறை சம்பந்தமான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபு, மலையாள திரைப்பட உலகில் போதைக்கு அடிமையான நடிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலரால் … Read more

2.3 லட்ச இந்தியர்களின் அக்கவுண்டை முடக்கிய whatsapp!

வாட்ஸ்அப் ஆனது ஆகஸ்ட் மாதத்தில் 2.3 இந்திய கணக்குகளை தடை செய்துள்ளது. அதில் ஒரு லட்சத்திற்கு அதிகமான கணக்குகள் அதன் பயனர்களிடம் இருந்து எந்த புகாரும் வராமலேயே தடை செய்யப்பட்டதாக செய்தி தளம் தெரிவித்துள்ளது. மாதத்தில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது. “ஆகஸ்ட் 1, 2022 மற்றும் ஆகஸ்ட் 31, 2022 இடையே, 2,328,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. இவற்றில் 1,008,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த புகாரும் வருவதற்கு … Read more

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !  

Fainted husband died! The wife complained to the police!

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை ! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(52).இவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த போலீஸார் அவர்  வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது   அவர்  வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சின்னதுரையை காரையூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், … Read more

இந்த மாவட்டங்களில் திருவிழாக்கள் நடத்த தடை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

இந்த மாவட்டங்களில் திருவிழாக்கள் நடத்த தடை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!! இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் மற்றும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக ஒமைக்ரான் பரவல் காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரித்துவரும் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி … Read more