மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

Is Kattabomman the name of Madurai AIIMS Hospital? Central government's new move?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு? அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை. தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில்  ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி … Read more

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி இந்திய அணியின்  முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் மீண்டும் பேட் பிடிக்க தயாராகி விட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த லிமிடெட் ஓவர் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் போட்டித் தொடரின் சீசன் 2ல் விளையாடுவார் என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.  கம்பீர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

பாஜகவுடன் ரஜினி இணைகிறார்? மாநில பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!

rajini-joins-bjp-the-announcement-issued-by-the-state-general-secretary

பாஜகவுடன் ரஜினி இணைகிறார்? மாநில பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு! ஈரோடு மாவட்டத்தில் கோபியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மணப்பாறை தொகுதி எம்எல்ஏ அப்துல் சமது செய்தியாளர்களிடம் பேசினார். பொது அவர்  மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக கட்சியினர் தாக்குதல் நடத்தியது அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற யார் மூலமாக வாய்ப்பு கிடைக்காத என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் … Read more

மோடி அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம்! காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு!

மோடி அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம்! காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக மோடி அரசுக்கு எதிராக வரும் புதன்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள மண்டிகள் மற்றும் சில்லறை சந்தைகளில் ஒரு வார காலம் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘மெஹங்கை பர் ஹல்லா போல்’ பேரணியை கட்சி நடத்தவுள்ளது, மேலும் இதில் உயர்மட்ட தலைவர்கள் … Read more

மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.விரட்டி அடித்த போலீசார்கள்? 

The conflict between DMK-BJP erupted again! The police chased away?

மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.ஆவேசத்தில் விரட்டி அடித்த போலீசார்கள்? கோவையில் அவிநாசி சாலையில்  அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன.இங்கு பல வாகனங்கள் வந்து சென்றும் இருக்கும்.மேலும் இந்தத் தூண்களில் ஏராளமான கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் ஓவியங்கள் வரைந்தும் வருகின்றனர். இதனையடுத்து கோவையில் மேம்பாலங்களின் தூண்களில் எவரும் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பத்து நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் … Read more

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!..

Stalin thanks Modi for praising Tamil Nadu government! Both of them hugged each other goodbye!..

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!.. 44வது நம்பிக்கை செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு வார்த்தைகள் கூறி நன்றி தெரிவித்தார்.திரு. மோடியின் சமூக வலைதளப் பதிவிற்கு திரு.ஸ்டாலின் அளித்த பதிலில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த … Read more

திமுகவின் பேனரை கிழித்தெறிந்த பாஜகவினர்! கோவையில் பரபரப்பு!

கோயம்புத்தூர் மாநகரில் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், சார்பாக ஒட்டப்பட்டிருக்கின்ற சுவரொட்டிகளை அகற்றிக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. சுவரொட்டிகள் அகற்றப்படவில்லையென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி பிறகும் கூட கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பால தூண்களில் திமுகவின் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமலிருந்தது அதே சமயம் தூண்களில் மற்ற கட்சியினரின் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என சொல்லப்படுகிறது. ஆகவே திமுகவினர் ஒட்டியிருந்த … Read more

பாஜகவிற்காக காங்கிரஸ் நடத்திய சிறப்பு பூஜை! இது மூலாமாவது பலன் கிடைக்குமா?

Special puja conducted by Congress for BJP! Will it be beneficial in the first place?

பாஜகவிற்காக காங்கிரஸ் நடத்திய சிறப்பு பூஜை! இது மூலாமாவது பலன் கிடைக்குமா? கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பாஜக இளைஞரணி உறுப்பினரான பிரவீன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. அவ்வாறு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தால் கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. பல இடங்களில் போர்க்கடிகள் தூக்கப்பட்டது. இந்த படுகொலைக்கு அம் மாநில முதல்வர் பசவராஜும் கண்டனம் தெரிவித்தார். அதனையடுத்து பாஜக கட்சியின் இளைஞர் அணி தேசிய … Read more