தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!!

தடுப்பூசி போட்டவர்களையும் தொடர்ந்து தாக்கும் கொரோனா!! காரணம் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம்!! சிங்கப்பூரில் கடந்த நான்கு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் 2 பேர் ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆகும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா நோய் கட்டுப்படுத்த ஒரு வழியாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தபோதிலும் அனைத்து நாடுகளிலும் தேவையான தடுப்பூசி கிடைப்பதில்லை. அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்தவரை … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே … Read more

கத்திரிக்காய் லேகியம்: ஆந்திராவில் கொரோனா நாட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி!

அந்தப் பிரதேச மாநிலத்தில் நாட்டு வைத்தியர் ஆனந்தையா அவர்கள் தயாரித்த கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் பல்வேறு மக்கள் தடுப்பூசிகள் கிடைக்காமலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமலும் எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் நிலையான ஒரு தடுப்பு மருந்தை இன்னும் நாம் கண்டு பிடிக்கவில்லை.   இவ்வகையில் ஆந்திராவில், நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆனந்தையா கத்திரிக்காயில் லேகியம் தயாரித்து … Read more

நாய்களிடம் இருந்து 8 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!!

மலேசியாவில் 8 பேருக்கு நாய்களிடம் இருந்து பரவிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஐரோப்பிய நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் கிரிகோரிகிரே இதைப் பற்றி கூறியுள்ளார், தென் கிழக்காசிய நாடான மலேசியாவில் நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நாய்களுக்கு இது வருவது புதிதல்ல, என்று கூறினர். மேலும் அவர், நான் மாணவர்களுடன் சேர்ந்த ஒரு கருவியை கண்டுபிடித்தேன் . அது எந்த மாதிரியான வைரஸ் செய்யும் … Read more

இன்று 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! கடைசி பேருந்துகளின் நேரம் – இதோ!!

தமிழகத்தில் வரும் முழு ஊரடங்கின் காரணமாக 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மே 24 ஆம் தேதி தொடங்க உள்ள ஒரு ஊரடங்கின் காரணமாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஒரு வாரம் அமலில் இருக்கும் முழு … Read more

ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க முதல்வருக்கு மருத்துவக் குழு வலியுறுத்தல்!

மே 10ஆம் தேதி முதல் தொடங்கி 24ம் தேதி முடிய உள்ள ஊரடங்கு நீட்டிக்கக் கோரி மருத்துவக் குழு வலியுறுத்துகிறது.   கொரோனாவின் இரண்டாவது அலையில் உச்சம் மற்றும் தொற்றின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருப்பது போன்ற காரணங்களால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கலாம் என்று மருத்துவ குழு முதல்வருக்கு வலியுறுத்தி உள்ளது.   கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது ஒரு நாளைக்கு 35 ஆயிரத்திற்கும் மேல் தோற்று எண்ணிக்கை அதிகரித்து ஒரு நாளைக்கு 500 … Read more

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்!

ambulances queue up outside ahamedabad hospital

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்! கொரோனா இரண்டாம் அலை உலகை அச்சுறுத்தினாலும், அது இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. காரணம் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களில் 10 ஆயிரம், 13 ஆயிரம் என உயர்ந்து நேற்று 18 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, கேரளாவில் நேற்று 7 ஆயிரத்து 500 … Read more

மீண்டும் முதலில் இருந்தா..? – சர்வதேச விமான சேவைக்கு ஏப்.30 வரை தடை..!

இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச விமான பயணங்களுக்கான தடையை ஏப்ரல் 20ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2020ம் ஆண்டு முழுவதிலும் கொரோனா பாதிப்பு தலை தூக்கிய நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், சர்வதேச அளவிலான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் செயலுக்கு கொண்டு வந்தன. முதற்கட்டமாக … Read more

இனி சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்! வருகிறது புதிய தளர்வுகள்!

உலகம் முழுவதும் கொரோனா நான் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் முதலில் கொரோனா பாதிப்பு பதிவாகியது. கொரோனா குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட போதே அம்மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது.              இதன் காரணமாக இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பிற்கான எண்ணிக்கை குறைவாக தற்பொழுதும் உள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளையும் அம்மாநில மக்களுக்காக கேரள அரசு அறிவித்தது. இதில் ஒரு பாகமாக கேரள … Read more

மக்களே உங்கள் செல்லப் பிராணிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்:?நாயையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்

உலக நாடுகளில் அச்சுறுத்திவரும் கொரோனா கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவை தாக்க தொடங்கியது. கொரோனா நோய் தொற்றால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருவதை நம் தினமும் செய்தியின் மூலம் கேட்டிருப்போம்.இந்த நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கும் முறையில் அந்தந்த நாட்டு மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நோயால் மனிதர்கள் பலர் நோய் தொற்றுக்கு ஆழகி உயிரிழந்துள்ளனர்.ஆனால் அமெரிக்காவில் கொரோனா நோயால் நாய் பாதிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் … Read more