பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!
பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more