இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

No more 3 cylinders Free! People with joy!

இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்! 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. உத்திரபிரதேசத்தில் மொத்தம் நானூற்று மூன்று தொகுதிகள் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சி உடன் இணைந்து போட்டியிட்டது. அவற்றில் 114 இடங்களில் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. இம்முறை பாஜகவை எதிர்த்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல நடவடிக்கைகளை … Read more

இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

 இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அவர் எழுந்து வந்ததில் மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அவர் உடல்நிலை சரி இன்றி சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி வீடியோ ஏன் அகற்ற சொன்னீர்கள் என்பதுதான். அது சம்பந்தமாக விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பில் குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஈடேறுமா முன்னாள் அமைச்சரின் எண்ணம்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் ஆரம்பித்துவிட்டது, டிசம்பர் மாதத்தின் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்தில் தொடக்க காலத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதோடு மேயர் நகராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், மூலமாக தேர்ந்தெடுக்கும் நடைமுறை தற்சமயம் இருந்து வருகிறது. பழைய முறையை படி மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நடைமுறை கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி தற்சமயம் இருந்து வருகிறது,தமிழக அரசின் இந்த முடிவை அறிவதற்காக மாநில தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் … Read more

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் அவர் ஆட்சிக்கு வந்த பின் அதில் பலவற்றை நிறைவேற்றிவிட்டார். ஒவ்வொரு நாளும் அதை நிறைவேற்றுவதற்காக அவர் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் நிறைவேற்றிய திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு இலவச பயணம். அந்த வகையில் தற்போது அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு … Read more

திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

The principal who suddenly raided the school! School administration in a frenzy!

திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! பரபரப்பில் பள்ளி நிர்வாகம்! திமுக 10 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அந்த வகையில் மக்கள் நலன் கருதி பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. மக்கள் திமுக ஆட்சி வந்த பிறகு நல்லாட்சி நடக்கிறது என்றும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகையில் மறுபக்கம் வெறும் மேற் போக்கிற்கு மட்டும் சில திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர் என்றும் விமர்சனம் செய்கின்றனர்.திமுக இதுவரை 202 திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது. … Read more

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்!

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்! தமிழகத்தின் 10 ஆண்டுகள் ஆட்சியை அதிமுக நடத்தி வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி ஏற்றார். துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். இன்றுவரை கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதனையடுத்து தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பத்து ஆண்டுகள் கழித்து திமுக பெரும் … Read more

நகைக்கடன் தள்ளுபடி, வெளியான அதிரடி அறிவிப்பு……..

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக திமுகவின் அதிரடி அறிவிப்பாக வெளியானது தான் நகைக்கடன் தள்ளுபடி. 5 பவுன் நகைக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் நகைகளின் மீதான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு வெட்டி வாகை சூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார். ஒரு அளவுக்கு மக்கள் பாராட்டும் வகையிலே கடந்த ஐந்து மாதங்களாக திமுக ஆட்சி செயல்பட்டு … Read more

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து! பதைபதைக்கும் வீடியோக்கள் உள்ளே! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியில் முருகன் பட்டாசு கடையில் நேற்று எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் தீ ஏற்பட்டது. அந்த பட்டாசு கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அது பட்டாசு கடை என்பதன் காரணமாக தீ மளமளவென பற்றி எறிய ஆரம்பித்தது. அங்கு உள்ளே இருந்த வேலையாட்கள் பலர் அங்கேயே மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. … Read more

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி … Read more

போன் டார்ச் மூலம் பிறந்த குழந்தை! இந்த ஆட்சியிலும் இப்படி ஒரு அவலமா?

Baby born with phone torch! Is there such a tragedy in this regime as well?

போன் டார்ச் மூலம் பிறந்த குழந்தை! இந்த ஆட்சியிலும் இப்படி ஒரு அவலமா? துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா தோவினகெரேயில் அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி மங்கம்மா என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக நாகராஜ் தனது மனைவியை பிரசவத்திற்காக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் … Read more