“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது!
“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை பெற பல அறிக்கைகள் கூறி வருகின்றனர்.அதனைத்தொடர்ந்து மக்களுக்கு பலவகைகளில் லஞ்சம் கொடுத்து வருகின்றனர்.மேலும் அதிமுகவில் நேற்று வீட்டிற்கே வாக்களர்களை வரவழைத்து லஞ்சத்தை கொடுத்த வீடியோ கையும் களவுமாக சிக்கியது.அந்த அரசு தான் அப்படி இருக்கிறது என்றால் திமுக ரௌடிசம் பன்னும் அரசாக … Read more