பரபரப்பான தேர்தல் களம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக தலைமை கழகம்!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பம் செய்யலாம் இன்றைய திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கு திமுக சார்பாக போட்டியிட விருப்பம் இருப்பவர்கள் வரும் 17ஆம் தேதி அதாவது நாளை முதல் 24 ஆம் தேதி வரையில் தலைமை கழகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கின்றார். அதோடு பொது தொகுதியில் போட்டியிடுவதற்கான தொகை ரூபாய் 25 ஆயிரம், தனி தகுதிக்கு ரூபாய் 15,000 என்று … Read more

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்! தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவருக்கு ஏற்பட்ட அசிங்கம்

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்! தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவருக்கு ஏற்பட்ட அசிங்கம் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத இடைவெளியே உள்ள நிலையில் இந்த முறையாவது தேர்தலில் அதிகமான தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சராக உட்கார வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.ஏனென்றால் ஏற்கனவே 10 வருடங்களாக திமுக கட்சியானது ஆட்சிக்கு வராத நிலையில் தற்போது திமுக கட்சியானது தோற்றுவிட்டால் கட்சியின் எதிர்காலமே அழிந்துவிடும் என்ற மோசமான நிலையில் உள்ளது. இந்த தேர்தல் திமுக தலைவர் … Read more

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்!

Public gathering for a kottar and chicken biryani!

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்! சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிக அளவு பணப்புழக்கம்  ஆரம்பித்து விட்டது.தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் சட்டசபை தொகுதியை கைப்பற்றுவதற்கு திமுக மற்றும் அதிமுகவினர்  ஒருவர்பின் ஒருவராக போட்டிப்போட்டு  பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி … Read more

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர்

Sasikala

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன.இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்யாமலே பிரச்சார களத்திற்கு வந்து விட்டன.இந்த முறையும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பலமுனை போட்டி என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள … Read more

முதலில் ஸ்டாலின் இப்பொழுது உதயநிதி! காக்கா பிடிக்கும் முயற்சி தீவிரம்!

திருத்தணியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேலைகளில் பிடித்தது போல பழனியில் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வேல் பிடித்து இருக்கின்றார். பழனியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற சமயத்தில் அவருக்கு திமுகவினர் வெள்ளி வேலை பரிசளித்து இருக்கிறார்கள். ஆகவே உதயநிதி ஸ்டாலின் கையில் வேலுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதுதொடர்பாக தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார … Read more

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான்

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான் உதயநிதி சசிகலாவை இழிவாக பேசிய போது அமைதியாக இருந்த இந்த சமுதாய மக்கள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசியதற்கு மட்டும் ஆவேசமடைந்த ஏன்? என பலரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்நிலையில் குலம் என்றால் குடும்பம் என்று தான் பொருள்,ஒருவேளை நான் பேசியது அவர்களுக்கு சரியாக புரியாமல் இருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தல் … Read more

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்!

All you have to do is make a phone call to get the help of the Tamil Nadu government! Edappadiyar is about to start today!

தமிழக அரசின் உதவி வேண்டுமா? இனி ஒரு போன் செய்தாலே போதும்! தமிழக அரசின் உதவியை பெற இனி ஒரு போன் செய்தாலே போதும்! இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்க உள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பல புதிய திட்டங்களை எடப்பாடி அரசு அறிவித்து மக்களின் ஓட்டுக்களை கவர திட்டமிட்டு வருகிறது.இதில் குறிப்பாக திமுக அரசு ஆட்சுக்கு வந்த பிறகு செய்யப்போவதாக கூறும் வாக்குறுதிகளை இப்பொழுதே உடனுக்குடன் எடப்பாடி … Read more

மக்களை ஏமாற்றும் முதல்வர்! கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு!

சுமார் பத்து வருட காலமாக ஆட்சியில் இருக்கின்ற அதிமுக தற்சமயம் எதற்காக குறைதீர்க்கும் மையம், இலவச தொலைபேசி எண், என்று எல்லாவற்றையும் அறிவிக்க வேண்டும் இதிலிருந்தே எடப்பாடிபழனிசாமி மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளலாம். என்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார். கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர், மாவட்டங்களில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி காரணமாக பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை .தேர்தல் … Read more

முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் பகுதிக்கு வருகை தந்த திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியில் இருக்கக்கூடிய 40 அடி உயரம் இருக்கின்ற கொடிக்கம்பத்தில் திமுகவின் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அந்த சமயத்தில், உரையாற்றிய அவர் தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது அதேபோல சட்டசபைத் … Read more

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்!

R S Bharathi

நன்றியை மறந்துப்போன நாய்! எடப்பாடியாரை விமர்சித்த திமுக செயலாளர்! மறைந்த முதல்வர் மற்றும் எடப்பாடியாரை குறித்து பேசிய திமுகவின் செயாலாளர் மீது அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர்.தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துக்கொண்டு இருக்கும் நிலையில் தி.மு.கவின் பொது செயலாளர் மக்கள் பிரசாரக் கூட்டத்தில் கூறியதை கேட்ட  அ.தி.மு.கவினர் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சென்னையில்லுள்ள அம்பத்தூரில் திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியது, நான் முதல்வர் எடப்பாடி மீது ஊழல் வழக்கு போட்டேன்.அவர் அதை நேரடியாக எதிர்கொள்ளாமல் … Read more