பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The student who went to school died tragically..!People of the area are in panic!..

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆர்எஸ் கொம்மக் கோவில் பகுதியை சேர்ந்த தான் இளஞ்செழியன்.இவரது மகன் கபிலன் வயது பன்னிரண்டு.இவர் பெருந்துறை ஆர்எஸ் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா நிகழ்வுக்காக பள்ளிக்கு தனது தங்கையுடன் சென்றார் கபிலன்.பிறகு தனது தங்கை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் எமரால்டு சிட்டி பகுதியில் வந்தபோது  அவ்வழியாக … Read more

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  

A government bus collided with a lorry in an accident! A lot of excitement in the area!

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின்  பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில்  … Read more

தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி?

Postal workers strike! A question of whether or not the demands will be met?

தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்வி? ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் வெள்ளியங்கிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஈரோடு தபால் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தபால் துறையை தனியார் மையமாக்கும் முடிவை கைவிட வேண்டும் போன்ற 20 அம்ச கோரிகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட … Read more

சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் !

Special train services start! You can apply from this morning!

சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் ! சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கேரள மாநிலம்  கொச்சுவேலிருந்து  பெங்களூருக்கு செல்வதற்காக பையப்பனஹாள்ளி என்ற சிறப்பு ரயில் இன்று மாலை 5 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவிழா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை அதிகாலை நான்கு முப்பது மணி … Read more

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்!

do-17-year-olds-need-it-cops-caught-hand-and-foot

17 வயது சிறுவர்களுக்கு இது தேவையா? கையும் களவுமாக பிடித்த போலீசார்! கோவை மாவட்ட அடுத்த பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்  துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம்  மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப் … Read more

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!!

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இரண்டு கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை கோபிசெட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை முந்தும் வகையில் வேகமாக வந்த கார்,முன் சென்றிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு கார்களும் பக்கத்திலிருந்த விவசாய நிலத்தில் பாய்ந்ததால் காரினுள் இருந்தவர்கள் எந்த வித உயிர் சேதமும் இன்றி உயிர்த்தபினர்.மேலும் இரண்டு கார்களும் … Read more

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

A house was broken into and robbed in broad daylight near Chennimalai! The people of the area are in a frenzy!

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்த சென்னிமலை அருகே பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையிலுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவருடைய வயது 58. இவரது மனைவி விஜயகுமாரி.இவர்கள் இருவரும் பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் நேரம் சரியில்லாத காரணத்தினால் … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

  சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!! கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more