அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

It will rain in the next 24 hours!! Meteorological Department Announcement!!

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது மழை பெய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசை காற்று மாறுபட்டு வீசுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் … Read more

ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!!

New change in document editing!! Registration department's action notification!!

ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!! நாம் அனைவரும் நமக்கு தேவையான ஆவணங்களை உதாரணமாக சொத்து சம்மந்தமான ஆவணங்கள், திருமண சான்றிதழ்கள் முதலியவற்றை பத்திரப்பதிவு துறையில் பெற்றுக்கொண்டு வருகிறோம். இவ்வாறு தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் பெறப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பல பேர் மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை தடுக்கும் விதமாக தற்போது ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் சொத்து மற்றும் திருமண சான்றிதழ்களை திருத்த முடியாமல் … Read more

குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை!! வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் !!

Rs 1000 entitlement for heads of families!! Published Guidelines !!

குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை!! வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் !! திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு முதலில்  குடும்ப தலைவிகளுக்கான ரூ 1000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்பு திமுக அரசு ஆட்சி அமைத்த பின் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வந்தது. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும்  என்று அரசு அறிவித்தது. பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நடைமுறைக்கு வராத நிலையில் இருந்தது. தமிழக … Read more

மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!!

Corona test starts again!! Director of Health Information!!

மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!! நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கரோனா என்ற கொடிய நோய் நம் அனைவரையும் வாட்டி வதைத்து வந்தது. உலகம் முழுவதும் இந்த கொடிய நோயால் கோடிக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அதை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து வந்த நிலையில், … Read more

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Announcement for students!! Apply now!!

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த பெண்கள் 96.38 சதவிகிதம் ஆகவும், சிறுவர்கள் 91.45 சதவிகிதம் ஆகவும் பதிவாகி உள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து … Read more

Degree முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான (IBPS) அறிவிப்பு!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

Degree Completers Here is your (IBPS) Notification!! Last day to apply!!

Degree முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான (IBPS) அறிவிப்பு!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! Institute of banking personal selection (IBPS) புதிய வேலைவாய்ப்பு பற்றிய தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது . அந்த அறிவிப்பியில் officer scale , clerk, probationary officer போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடம் பற்றிய தகவலை தெரிவித்திருந்தது. மேலும் ஜூன் 28 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இந்நிலையில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்                   : … Read more

டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!! தேர்வர்கள் கவனத்திற்கு!!

TNPSC Hall Ticket Release!! Attention Candidates!!

டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு!! தேர்வர்கள் கவனத்திற்கு!! தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் டிஎன்பிஎஸ்சி உதவி ஜெய்லர் பதவி  பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது.தற்பொழுது இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் உதவி ஜெயிலர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு மட்டும் மொத்தம் 59 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் 12ம்  தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலிப்பணியிடங்கள் உள்ளது என்று அறிவித்த நாள் முதல் … Read more

வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!!

BANK DOESN'T WORK ON THESE DAYS!! Information published by the Reserve Bank of India!!

வங்கி இந்த நாட்களில் இயங்காது!! இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட  தகவல்!! ஜூலை மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே வங்கிக்கு 2வது  சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வந்த அறிவிப்பின் படி ஜூலை மாதம் மட்டும் 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. RBI விடுமுறை காலண்டர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் … Read more

தமிழகத்தில் 14 ஆயிரம் கிலோ போதை பொருள் பறிமுதல்!!  ஏ.டி.ஜி.பி  வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

ADGP Mahesh Kumar Agarwal has said that a total of 14 thousand kg of ganja has been seized in Tamil Nadu so far.

தமிழகத்தில் 14 ஆயிரம் கிலோ போதை பொருள் பறிமுதல்!!  ஏ.டி.ஜி.பி  வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !! தமிழகத்தில் இதுவரை மொத்தம் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் பகுதியில் சர்வதேச போதைபொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி போதை பொருள் விழிப்பு பேரணியை நடத்தினர். இதில் பல்வேறு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என்று 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் போதை பொருள் பற்றிய … Read more

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!!

New four lane highway in Tamil Nadu!! Proclamation issued to avoid crowding!!

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!! தமிழகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள மாவட்டம் என்றால் அது சென்னை தான். இங்கு வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு என தினமும் பயணம் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். இவ்வாறு சென்னையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகளில் வள்ளுவர் கோட்டம் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வண்டிகள் இந்த சந்திப்பை கடந்து செல்கிறது. எனவே இந்த … Read more