மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!!

Important announcement for students!! You can get your score certificate from today!!

மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!! இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. மொத்தம்  8,03,385 மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுதினர். அதில்,  7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம்  தேர்ச்சியை வழங்கி உள்ளது. அந்த … Read more

இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!!

Trains will no longer run without reservation!! Action order of Southern Railway!!

இனி முன்பதிவில்லாமல் ரயில்கள் இயக்கப்படாது!! தெற்கு ரயிவேயின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.அந்த வகையில் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் … Read more

அரசு பணியாளர்களின் ஓய்வூதிய தொகை கூடுதல் பிடித்தம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Additional Deduction of Pension Amount of Govt Employees!! Tamil Nadu government's action announcement!!

அரசு பணியாளர்களின் ஓய்வூதிய தொகை கூடுதல் பிடித்தம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! அரசு பணியாளர்கள் வாங்கக் கூடிய மாத சம்பளத்தில் அவர்களின் ஓய்வூதியத் தொகைக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை பிடிப்பார்கள். அதன் பிறகு பிடித்த இந்த தொகையை அவர்கள் ஓய்வுக்கு அடுத்து ஓய்வூதியத் தொகையாக வழங்குவார்கள். அந்த வகையில் கடந்த 2009  ஆம் ஆண்டில் அரசு பணியாளர்களுக்கான ஊதியமானது மறு நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஒரு சில பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகமாக வழங்கப்பட்டது தணிக்கை … Read more

செல்பி எடுக்கும் போது விபரீதம்… கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி!!

செல்பி எடுக்கும் போது விபரீதம்... கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி!!

  செல்பி எடுக்கும் போது விபரீதம்… கேரளாவில் புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலி…   கேரளா மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது புதிதாக திருமணமான தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தற்போதைய காலத்தில் மக்களின் மத்தியில் செல்பி எடுக்கும் பழக்கம் அதிகமாகி விட்டது. எங்கு சென்றாலும் செல்பி எடுப்பது அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் செல்பி எடுக்கும் போது பல அசம்பாவித … Read more

NTPC நிறுவனத்தின் மாபெரும் வேலை வாய்ப்பு!! தாமதிக்காமல் முந்திக் கொள்ளுங்கள்!!

NTPC நிறுவனத்தின் மாபெரும் வேலை வாய்ப்பு!! தாமதிக்காமல் முந்திக் கொள்ளுங்கள்!!

NTPC நிறுவனத்தின் மாபெரும் வேலை வாய்ப்பு!! தாமதிக்காமல் முந்திக் கொள்ளுங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது NTPC ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Associate Position Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு 20 ஆண்டுகால முன் அனுபவம் இருக்க வேண்டும். எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி … Read more

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!!

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!!

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!! நாம் அனைவரும் வாரிசு சான்றிதழ் என்பதை கேள்விப்பட்டிருப்போம். வாரிசு சான்றிதழ் என்றால் என்ன அதனை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் யார் உண்மையான வாரிசு என்கின்ற பல தகவலை இதன் மூலம் தெரிந்து கொள்வோம். வாரிசு சான்றிதழ் என்பது சாதாரணமானது அல்ல. அது மிகவும் முக்கியமான ஒரு சான்றிதழாகும். அதாவது இறந்தவரின் வங்கி அக்கவுண்டில் இருந்து பணம் எடுப்பதற்கு, வேலை கிடைப்பதற்கு, இறந்தவரின் பென்ஷன் பணத்தை எடுப்பதற்கு, … Read more

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!!

இனி இதை செய்யாமல் வாகனத்தை ஓட்டினால்!! 5000 ரூபாய் அபராதம்!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனத்தில் பயணிப்பவர்கள் பெரும்பாலானோர் லைசன்ஸ் வைத்திருப்பது மிகவும் கட்டாயம் ஆன ஒன்றாக உள்ளது. ஏன் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றால் இன்று ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏராளம். இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் என்றால் இந்த லைசென்ஸ் ஒரு முக்கிய பங்கு ஆகும். இது மட்டும் வைத்திருந்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியுமா என்று கேட்டால் 50 சதவீதம் கட்டாயம் முடியும் மீதமுள்ள … Read more

டிகிரி முடித்தவருக்கு Accenture நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

டிகிரி முடித்தவருக்கு Accenture நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

டிகிரி முடித்தவருக்கு Accenture நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! Accenture நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Data Analysis & Interpretation Application Developer என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு … Read more

சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!!

சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!!

சேற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?? இனி செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டலாம்!! மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும். இது மட்டுமல்லாமல் தண்ணீரில் நீண்ட நேரம் நின்று துணி துவைப்பது பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை செய்வதற்காக நீண்ட நேரம் இருந்தாலும் இந்த சேற்றுப் புண்கள் வரக்கூடும். … Read more

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!! குழந்தை பிறந்த பிறகு தொப்பை அதிகமாக இருந்தால் இதை சாப்பிட்டால் போதும்.குழந்தை பிறந்த பிறகு உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பையை சுருக்கி கர்ப்பத்துக்கு முந்தைய நிலையில் செல்ல வேண்டும். கருப்பை விரிவடைந்ததால் வயிற்றில் இருக்கும் சருமமும் விரிவடைந்திருக்கும். இதனால் வயிறு பகுதி தசை தளர்ந்து இருக்கும். உடனடியாக வயிறு பழைய நிலைக்கு திரும்புவதற்கு சாத்தியம் குறைவு தான். ஆனால் சில குறிப்புகளை சரியாக பின்பற்றுவதன் … Read more