இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாக இருக்கலாம் குணமாக ஈஸி டிப்ஸ்!!

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாக இருக்கலாம் குணமாக ஈஸி டிப்ஸ்!!

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாக இருக்கலாம் குணமாக ஈஸி டிப்ஸ்!! நரம்பு தளர்ச்சி கை நடுக்கம் பாத பதபதப்பு நரம்பு வீக்கம் 10 நாளில் குணமடையும். நரம்பு தளர்ச்சியடைதால் ஏற்படும் நடுக்கம் தான், உடல் நடுக்கம் என அறியப்படுகிறது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் மூளைதான். எப்போதெல்லாம் மூளையின் கட்டளைகள் நரம்பிற்க்கு செல்லுவதில் தடைபடுகின்றதோ, அதைதான் நரம்பு தளர்ச்சி என்று கூறுகின்றனர். நரம்பு தளர்ச்சி ஏற்படுவதன் காரணம்: நாள்பட்ட சோர்வு, மனநிலை குறைவு, பயம், … Read more

கூச்சமே இல்லாமல் வாய்ப்பு கேட்ட செல்வராகவன்!! உதறி தள்ளிய அசுரன்!!

If you ask for an opportunity without any shyness, you will be lucky!! The idea is that the ladder makes you yearn like this!!

கூச்சமே இல்லாமல் வாய்ப்பு கேட்ட செல்வராகவன்!! உதறி தள்ளிய அசுரன்!! இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தற்பொழுது எந்த படத்தையும் இயக்குவதில்லை. நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் பீஸ்ட் ,சாணி காயிதம் , பகாசுரன் போன்ற பல படங்களை நடித்துள்ளார்.இப்பொழுது அதிக அளவில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் வேலையில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் முடிவடைந்த … Read more

“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

“Vande Bharat” train fare reduction!! Notice issued by the Railway Board!!

“வந்தே பாரத்” ரயிலின் கட்டணம் குறைப்பு!! ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!! தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக செலுத்தப்படுகிறது. எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். இவ்வாறு கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த “வந்தே பாரத்” ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. … Read more

பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

பெற்றோரின் கவனக்குறைவு!! குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பாளையத்தில் வசிப்பவர் தான் அப்பாஸ் என்பவர். இவரது மனைவியின் பெயர் சிம்ரான். இவர்கள் இருவருக்கும் சையத் அத்னான் என்ற மூன்று வயதுடைய குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் தாயான சிம்ரான் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போது தனது குழந்தையையும் தூக்கிக் கொண்டுதான் செல்வார். எனவே ஜூலை இரண்டாம் தேதி அன்று வழக்கம் போல் தனது குழந்தையான சையத் … Read more

தரமான கெட்டப்க்காக மாறும் அஜித்!! இந்த ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!!

Ajith turns into a quality villain!! Sema treat for fans this year!!

தரமான கெட்டப்க்காக மாறும் அஜித்!! இந்த ஆண்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!! நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம்  துணிவு. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில்  போதிய அளவு வசூல் பெறாத நிலையில் அஜித் அவர்கள் அடுத்து  நடிக்க இருக்கும் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருந்தார். அதன் பிறகு அவர் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். முதலில் விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த படத்தில் ஒப்பந்தம் … Read more

விஜய் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் இருக்கும்!! தயாரிப்பாளரின் சர்ச்சையான பேச்சு!!

This is how it will be if Vijay joins politics!! Producer's Controversial Speech!!

விஜய் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் இருக்கும்!! தயாரிப்பாளரின் சர்ச்சையான பேச்சு!! தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் மாணிக்கம் நாராயணன் ஆவார். இவர் தமிழில் சீனு, வேட்டையாடு விளையாடு போன்ற பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது சில நாட்களாகவே தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித், மணிரத்தினம், ரம்பா ஆகியோரை பற்றி இவர்களால் தான் நான் ஏமாந்து நிற்கிறேன் என்று கூறி சர்ச்சையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழக அரசியலை பற்றி தனது கருத்துக்களைக் … Read more

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்??

Motorists beware!! Tamil Nadu government's first scheme fines for 40 km!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! இப்படி சென்றால் கட்டாய அபராதம்?? தமிழகத்தில் விபத்தின் மூலம் மட்டுமே அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படுகின்றது. அதுவும் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது ,தலைகவசம் அணியாமல் செல்வது , அறிவுருத்தப்பட்ட விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்கள் செய்வதன் மூலம் பல உயிர்கள் இழக்கப்படுகின்றது. இதனை சரி செய்வதற்கு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சிலர் அதனை மதிக்காமல் உள்ளனர்.இவ்வாறு  செய்யும் இது போன்ற … Read more

அரசியலில் எதிரிகள் தொல்லை அழிய சிறப்பு வழிப்பாடு செய்த அதிமுக பொதுச் செயலாளர்!!  

AIADMK general secretary offered a special prayer for the destruction of enemies in politics!!

அரசியலில் எதிரிகள் தொல்லை அழிய சிறப்பு வழிப்பாடு செய்த அதிமுக பொதுச் செயலாளர்!! 2024  ஆம் ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சென்ற லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. இதனால் ஒரு வலிமையான கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, லோக்சபா … Read more

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!!

Canada Open Badminton Tournament!! The player advanced to the semi-finals!!

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!! கனடா நாட்டின் கல்காரி நகரில் கனடாவின் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கிய பி.வி.சிந்து, சீன நாட்டின் வீராங்கனையான காவோ பேங் ஜீ என்பவரை எதிர்த்து விளையாடினார். இவர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-13 மற்றும் 21-7 என்ற நேர் செட் கணக்கில் காவோ பேங் ஜீயை வெற்றி பெற்றார். இதன் மூலம் … Read more

ஜனவரி முடிந்ததால் ஜூலையில் எதிர்பார்த்த ஊழியர்கள்!! அதற்கு மாநில அரசு கொடுத்த ஹாப்பி நியூஸ்!!

Employees expected in July as January is over!! Happy news given by the state government!!

ஜனவரி முடிந்ததால் ஜூலையில் எதிர்பார்த்த ஊழியர்கள்!!  மாநில அரசு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இந்த  உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் … Read more