மீண்டும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்!!

Tamil Nadu fishermen arrested again by Sri Lanka Navy!!

மீண்டும் இலங்கை கடற்படையால்  கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள்!! தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதில் கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கபடுகின்றனர். இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பறித்து … Read more

இனி மீனவர்களை சிறைபிடிக்க கூடாது!! முதலமைச்சர் கடிதம்!!

Fishermen should not be held captive anymore!! Chief Minister's letter!!

இனி மீனவர்களை சிறைபிடிக்க கூடாது!! முதலமைச்சர் கடிதம்!! தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதில் கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கபடுகின்றனர். இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பறித்து கொண்டு … Read more

கனமழை தொடரும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Districts with heavy rain!! Meteorological Department Announcement!!

கனமழை தொடரும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த வகையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு … Read more

சுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! 

சுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!  சுருக்குமடிவலை விவகாரத்தில் 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின விதியைக்காட்டி, 12 கடல் மைலுக்கு அப்பாலும் மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ். போபன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. … Read more

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!!

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!! சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆறு  சேரும் இடமான முகத்துவார பகுதியில், மீன் பிடிக்கும் தொழில் நடக்கிறது. எண்ணூரில் மட்டும் 8 மீனவ குப்பங்கள் இருக்கிறது, அவற்றின் அங்கமாக விளங்கும் கொசஸ்தலை ஆறு நேற்று முதல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. திடீரென தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியதை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பின் … Read more

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொலை! பதற்றம் நிலவுவதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்! 

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொலை! பதற்றம் நிலவுவதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!  தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் கொல்லப்பட்டதால் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. சேலம் மாவட்டம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் அடிப்பாலாறு ஓடுகிறது.  பாலாறு காவிரி ஆற்றுடன் இணையும் இந்த பகுதி தமிழக கர்நாடக எல்லைப் பகுதியாகும். இங்கு கடந்த 14ஆம் தேதி கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா வயது 45, … Read more

மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Happy news for fishermen! The order issued by the Supreme Court!

மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு தடை ஆணை ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழ்நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஐந்து நாட்டிக்கல் மைல் எல்லை பகுதிக்குள் மீனவர்கள்  சுருக்குமடி வலைகளை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டது.அதன் காரணமாக இந்த சுருக்குமடி வலைகளால் அரிய உயிரினங்களும்,பவளப்பாறைகள் உள்ளிட்டவை அனைத்தும் அரித்து செல்லப்படுகிறது. அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பாரம்பரிய மீன்பிடிக்கக்கூடிய மீனவர்களுக்கும்,இதனால் பெரும் … Read more

இங்கு போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து! வாகன ஓட்டிகள் அவதி!

Transport service is completely canceled here! Motorists suffer!

இங்கு போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து! வாகன ஓட்டிகள் அவதி! கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வடகிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்த காற்றழுத்தம் புயலாக மாறியதால் அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் இவை புதுச்சேரி-ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் கரையை கடந்தது. அதனால் வானிலை ஆய்வு … Read more

5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடரும் தடை! 

No. 5 storm warning cage boom! Fishermen continue to be banned from going to sea!

5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடரும் தடை! வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சற்று முன்பு தீவிரமடைந்துள்ளது அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது.மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் இருப்பதால் … Read more

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்கள்! தேடும் பணி தீவிரம்!

young-people-drowned-near-salem-searching-is-intense

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்கள்! தேடும் பணி தீவிரம்! கடந்த சில தினங்களாகவே கனமழை முதல் மிதமான கனமழை வரை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது.அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப்பகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு ,தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் … Read more