நீர்க்கட்டி சில நாட்களில் கரைய இவ்வாறு செய்யுங்கள் பெண்களே!

நீர்க்கட்டி சில நாட்களில் கரைய இவ்வாறு செய்யுங்கள் பெண்களே!

நீர்க்கட்டி சில நாட்களில் கரைய இவ்வாறு செய்யுங்கள் பெண்களே! இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பெண்கள் நீர்க்கட்டி பிரச்சனைக்கு எளிதில் ஆளாகி வருகின்றனர். இதனால் முறையற்ற மாதவிடாய், குழந்தை பிறப்பில் தாமதம், குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. நீர்க்கட்டியை இயற்கை முறையில் கரைய வைக்க எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு பராமரிப்பும் இன்றி தானாக வளரக் கூடிய அம்மான் பச்சரிசி இலையை தேவையான அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி பாலில் கலந்து அருந்தலாம். … Read more

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா? நம் சிறு வயதில் பள்ளிக் அருகில் விற்ற பனங்கிழகை வாங்கி ருசி பார்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவை, வாசனை அனைவரையும் தன் பக்கம் இழுக்கும். இந்த பனங்கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் தினங்களில் அதிகளவு அறுவடையாகும். இந்த கிழங்கை நீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். சிலர் மஞ்சள், உப்பு சேர்த்து அவிழ்த்து உண்பார்கள். சிலர் … Read more

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்! தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கின்றது. மலச்சிக்கலை சாதாரண ஒன்றாக கருதி கவனிக்கலாம் விட்டோம் என்றால் பைல்ஸ், ஆசனவாயில் வீக்கம், ரத்த போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு விடும். மலச்சிக்கல் பிரச்சனையை வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு, பசியின்மை, குமட்டல் உணர்வு, உள்ளிட்டவைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு … Read more

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்! மழை காலத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய மூன்று மூலிகைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மழை காலம் தொடங்கிய விட்டது என்றாலே ஒரு சிலருக்கு சளி தொற்று பிடிக்கும். அதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி மட்டுமில்லாமல் பலவிதமான நந்தா தொற்றுகளும் நம்முடைய உடலை … Read more

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு! நம்மில் பலருக்கு காரணம் இன்றி உடலில் அலுப்பு, வலி உணர்வு ஏற்படும். இதை அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்று நாம் சொல்கிறோம். இது போன்ற உடம்பு வலி அதிக வேலைப்பளு, உடல் சோர்வு உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. இந்த உடல் வலி பெரும்பாலும் குளிர்காலத்தில் தான் ஏற்படும். இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் இதுபோன்று ஏற்படும். இந்த உடம்பு வலியை வீட்டில் உள்ள பொருட்களை … Read more

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க! 1)மஞ்சள் மூன்று ஸ்பூன் மஞ்சளில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும். 2)வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு … Read more

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்! மழைக்காலம் அல்லது குளிர்காலம் எந்த காலமாக இருந்தாலும் சளி பாதிப்பு மட்டும் எளிதில் தொற்றிக் கொள்ள கூடிய நோய் பாதிப்பாக இருக்கிறது. இந்த சளி பாதிப்பை சரி செய்ய பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்திய முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சுக்கு *மிளகு *திப்பிலி செய்முறை… 1)சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க! நம்மில் பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இந்த கருவளையத்தை மறைய வைக்க இந்த பதிவில் அருமையான சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்முடைய கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் என்பது அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படுவது தான். இந்த கருவளையம் இரவு நேரம் அதிக நேரம் தூங்காமல் செல் போன் பயன்படுத்துவதாலும், தூக்கமின்மை பிரச்சனை இருப்பதாலும் ஏற்படும். மேலும் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலும் … Read more

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!! குறிப்பு 01:- நாயுருவி வேரை சுத்தம் செய்து அரைத்து கசாயம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுவலி, புளித்த ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். குறிப்பு 02:- நாயுருவி இலை மற்றும் காராமணிப் பயிர் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு இருக்கும் நபர்களின் தொப்புள் மீது பற்றுப் போட்டால் நீர் கட்டு குணமாகும். குறிப்பு 03:- நாயுருவி இலை சிறிதளவு அரைத்து சாறு எடுத்து காதில் விட்டால் சீழ் … Read more

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் உடம்பில் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நாமும் வாசனை திரவியம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் வாசனை திரவியங்களால் உடலுக்கு தீங்கு தான் ஏற்படுமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது. எனவே 16 வகையான பொருட்களை உள்ளடக்கிய நலுங்கு மாவு தயாரித்து உடலுக்கு பயன்படுத்தி வந்தால் உடலில் இருந்து வெளியேறும் … Read more