ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழப்பதற்கு கொழுப்பு நிறைந்த உணவு, துரித உணவு, அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள பட்டை, பூண்டு, மஞ்சள் தூள், தேன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கல்லீரலில் உள்ள … Read more

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!!

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!!

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியேற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை … Read more

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி உணவு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகளும், புதிதான நெல் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உண்ணப்பட்டு வருகிறது. அரசி சாதத்தில் இருக்கும் சத்துக்களை விட அதன் கஞ்சி தண்ணீரில் தான் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கிறது. சிலருக்கு இந்த … Read more

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா? நம் உணவில் வாசனை மற்றும் ருசிக்காக சேர்க்கப்படும் இஞ்சி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகை என்பது பலருக்கும் தெரிவதில்லை. இஞ்சியில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது. தினமும் 1 கிளாஸ் இஞ்சி டீ அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- **இஞ்சி டீ உடலை புத்துணர்வுடன் வைத்துக் … Read more

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் … Read more

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!! நம் உடலில் உள்ள முக்கிய உள் உறுப்புகளில் ஒன்று கிட்னி(சிறுநீரகம்). இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த உறுப்பில் ஸ்டோன்(கற்கள்) உருவானால் அவை ஆரோக்கியத்தை இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும். சிறுநீரக கல்லின் வகைகள்:- **மும்மைக் கற்கள் **சிஸ்டீன் கற்கள் **யூரிக் அமிலக் … Read more

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!! ஆரம்ப நிலையில் சாதாரண சளியாக உருவாகி நாளடைவில் நெஞ்சு சளி, நுரையீரல் சளியாக தொற்றி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது. இந்த நாள்பட்ட சளி பாதிப்பை சில நிமிடங்களில் கரைத்து வெளியேற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் உடனடி பலன் கிடைக்கும். சளி பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? குளிரூட்டபட்ட பொருட்களை உண்ணுதல், அதிக இனிப்பு உண்ணுதல், … Read more

2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் – தயார் செய்வது எப்படி?

2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் - தயார் செய்வது எப்படி?

2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் – தயார் செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானவர்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும். வாயுத் தொல்லை ஏற்படக் … Read more

“சூடம் + தேங்காய் எண்ணெய்” போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

"சூடம் + தேங்காய் எண்ணெய்" போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

“சூடம் + தேங்காய் எண்ணெய்” போதும்.. இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! இன்றைய கால வாழ்க்கை சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இந்த மூட்டு வலி பாதிப்பு இருக்கிறது. இவை முதலில் சாதாரண பாதிப்பாக தோன்றி பின்னர் தீராத தொல்லையை தொல்லையை கொடுத்து விடும்.இதனால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தவது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தினமும் உலர் வகை பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் எளிதில் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் உலர் திராட்சையை வைத்து தேநீர் செய்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நமைகள் கிடைக்கும். உலர் திராட்சையின் ஊட்டச்சத்துக்கள்:- ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள். தினமும் 1 கிளாஸ் உலர் திராட்சை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:- உலர் … Read more