உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!! இன்றைய நவீன உலகில் நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!! நம்மில் பலருக்கு தேள் கொடுக்கை பார்த்தலே பயம். இவையும் பூரான் போன்று விஷம் கொண்ட ஊர்வன வகை தான். தேள் நம்மை கொட்டினால் அது அதிக வலியை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. தேள் உயிருக்கும் ஆபத்தான ஒன்று இல்லை என்று சொல்லப்பட்டாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தேள் கடித்து விட்டால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை என்பது அவசியமான ஒன்றாகும். தேள் கடி … Read more

உடல் எடை மளமளவென குறைய இயற்கை வழியில் சில எளிய தீர்வு!!

உடல் எடை மளமளவென குறைய இயற்கை வழியில் சில எளிய தீர்வு!!

உடல் எடை மளமளவென குறைய இயற்கை வழியில் சில எளிய தீர்வு!! நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- *துரித உணவு *அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு *நிம்மதியற்ற தூக்கம் *எண்ணெயில் பொரித்த உணவு *மன அழுத்தம் *உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை *அதிக உணவு எடுத்துக் … Read more

ஆயுசுக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படாமல் இருக்க “கல் உப்பு + மஞ்சள்”.. இப்படி பயன்படுத்துங்கள்!!

ஆயுசுக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படாமல் இருக்க "கல் உப்பு + மஞ்சள்".. இப்படி பயன்படுத்துங்கள்!!

ஆயுசுக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படாமல் இருக்க “கல் உப்பு + மஞ்சள்”.. இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்களை வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி … Read more

தினமும் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

தினமும் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

தினமும் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த உலகில் பெரும்பாலான வீடுகளில் 1 கப் டீயுடன் தான் அந்த நாள் தொடங்குகிறார்கள். இவை உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் மூலிகை டீ, க்ரீன் டீ, சுக்கு டீ, தேயிலை டீ என பல வகைகள் இருக்கிறது. இதில் ஒரு சில டீ உடலுக்கு புத்துணர்வு அளித்தாலும் சில உடலுக்கு கேடு விளைவிக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது. என்ன … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!! சளி என்பது நம் அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்று தான் என்றாலும் இதை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் மார்பு சளியாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல், வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது … Read more

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!! நம் முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் தான். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை தலைகீழாக மாறி விட்டது.உடலில் பல்வேறு நோய்களை வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டதால் நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது. செம்பு, பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக … Read more

நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

நிமிடத்தில் "நெஞ்சு எரிச்சல்".. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!! நாம் அனைவரும் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் பெரிய தவறை செய்து வருகிறோம். தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை, மதியம், இரவு என 3 வேளை உணவு. இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் நெஞ்சு எரிச்சல், அல்சர், குடற் புண், வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் நம் அனைவருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் நெஞ்சு எரிச்சல் … Read more

மழை காலங்களில் ஏற்படும் சளி பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

மழை காலங்களில் ஏற்படும் சளி பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

மழை காலங்களில் ஏற்படும் சளி பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய மிளகு ரசம் சிறந்த தீர்வாக இருக்கும். சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு ஒழுகுதல் *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி … Read more

மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான தகவல் தான்!!

மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான தகவல் தான்!!

மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான தகவல் தான்!! மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் அவசியம் ஆகும். நிம்மதியான தூக்கம் தான் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மருந்தாகும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் நிம்மதியான தூக்கம் என்ற ஒன்று இருப்பதில்லை. சிலர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவதால் அவர்களுக்கு உடல் சார்ந்த பல … Read more