சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை !  

Fainted husband died! The wife complained to the police!

சிறைசாலை கைதி திடீர் மரணம்! போலீஸார் விசாரணை ! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை(52).இவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த போலீஸார் அவர்  வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது   அவர்  வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சின்னதுரையை காரையூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், … Read more

குக் வித் கோமாளி புகழ் ஜெயிலில் இருந்து ரிலீஸ்! வைரலாகும் வீடியோ!

Cook With Clown Famous Jail Release! Video goes viral!

குக் வித் கோமாளி புகழ் ஜெயிலில் இருந்து ரிலீஸ்! வைரலாகும் வீடியோ! கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமானவர் மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் தற்போது திரைப்படங்களில்  சப்போர்ட்டிங் கேரக்டரில் வித்து வருகிறார். தற்போது வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் வலிமை ,சபாபதி  என சில படங்களில் நல்ல கதாபத்திரங்களில் நடித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக புகழ் நடித்துள்ளார். படத்தின் பெயர் மிஸ்டர் … Read more

தடை செய்யப்பட்ட திரைப்படம்! விரும்பி பார்த்ததால் 14 வருட சிறைவாசம்!

Forbidden movie! 14 years imprisonment for wanting to!

தடை செய்யப்பட்ட திரைப்படம்! விரும்பி பார்த்ததால் 14 வருட சிறைவாசம்! உலக நாடுகள் பலவற்றிலும் பலவிதமான நடைமுறைகள் பலவகைகளிலும் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாட்டில் இருப்பது போலவே எல்லா நாட்டிலும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நடக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற எதிரி நாடுகளில் இருந்து வரும் அனைத்து கலாச்சார பொருட்களும்,  வடகொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது எல்லாம் ஒரு அபாய எச்சரிக்கை நிமித்தமாக தான் செய்கிறதே தவிர, வேறு … Read more

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி!. சந்தோஷத்தில் மிதக்கும் வெண்பா.

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதாக ஜெயிலில் இருக்கும் வெண்பாவிடம் பாரதி கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இரண்டாவது குழந்தை எங்கே இருக்கிறாள் என்று தேடி வந்த கண்ணம்மாவிடம், தன்னிடம்தான் குழந்தை இருப்பதாக வெண்பா ஏமாற்றி வந்தார். வெண்பாவின் திட்டத்தை தெரிந்துகொண்ட கண்ணம்மா, தன்னை ஏமாற்றிய வெண்பாவை பிளான் போட்டு சிக்க வைக்க முடிவு செய்கிறார். அதன்படி சட்டத்துக்கு எதிராக கருகலைப்பில் ஈடுப்பட்ட வெண்பாவை, கையும் களவுமாக போலீசாரிடம் சிக்க வைக்கிறார். இதையடுத்து வெண்பாவை போலீசார் கைது செய்து … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்!

Police help Pollachi sex offenders Superintendent who showed action!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு உதவிய போலீசார்! அதிரடி காட்டிய சூப்பிரடென்ட்! நம்மால் மறக்க முடியாத ஒரு வழக்கு என்றால் அது பொள்ளாச்சியின் பாலியல் வழக்கு ஆகும். ஏனெனில் அந்த அளவுக்கு அந்த வழக்கு நடைபெற்ற போது அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அவ்வளவு வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியானது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில், அவர்களது உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததால், ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீசார் அதன் … Read more

பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு!

Will that be the case with the name? Ex-minister severely attacked!

பெயர் போட்டுக் கொண்டால் அப்படி ஆகிவிடுமா? முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு விடையளித்தார். அதிமுகவை யாராலும் அசைக்கவே முடியாது. இந்த கட்சியில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுகவின் கோடியை  பயன்படுத்தவே உரிமை இல்லை என்று கூறுகிறோம். இந்நிலையில் பொதுச்செயலாளர் என அவரை கூறிக்கொள்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. சிறையில் இருந்து வந்த எட்டு மாதத்தில், இதுவரை ஒரு முறை … Read more

மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி!

Rowdy cut due to dispute during wine party! Police Action!

மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி! திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி, அருகே உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் ஆவார். 35 வயதான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் … Read more

கைதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு 12 பேர் பலி?

பனாமா நாட்டின் தலைநகர் பனாமா சிட்டியில் உள்ள சிறைச்சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சிறையில் கைதிகள் இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் வெடித்தது. சிறைக்குள் கடத்தி வரப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு கைதி ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றனர் இதனால் பெரும் பதற்றம் உருவானது இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது அதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட கைதிகள் சுற்றி … Read more

ஜெயிலில் பா.ரஞ்சித்? நான் அப்படி பேசவில்லை! நீங்கள் அப்படிதான் பேசினீர்கள்! உச்சநீதி மன்றம் அதிரடி!

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த மாதம் ஒரு மேடை பேச்சின் போது ராஜராஜ சோழன் எம் நிலத்தை பறித்தார் அவருடைய ஆட்சி பொற்காலம் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கண்டனத்துக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை தொடர்ந்து பலரும் இவர் மேல் காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குனர் பா.ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மற்றும் பொது அமைதிக்கு … Read more