’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!

இரு முடிகட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும், இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டு, 18 படிகள் வழியாக ஐய்யப்பனை தரிசிப்பார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேரள அரசு சார்பிலும், … Read more

கேரள பெண்கள் அழகாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா..? ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!!

கேரள பெண்கள் அழகாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா..? ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!! இயற்கையிலேயே பெண்கள் அழகுதான் என்றாலும், இந்தியாவிலேயே கேரளத்து பெண்கள்தான் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கின்றனர். பொதுவாகவே எல்லா ஆண்களுக்கும் கேரள பெண்களை நிச்சயம் பிடிக்கும். அந்த தேவதைகளின் அழகு பற்றிய இயல்பான ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள். கேரள பெண்களின் அழகு ரகசியங்கள்: கேரள மாநிலம் இயற்கை வளம் சூழ்ந்து காணப்படும் ஒரு அழகான இடம். இந்த இயற்கை அழகு அம்மாநில பெண்களுக்கு இயல்பாகவே … Read more

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!

Even after the election, the trial will continue

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!  தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்த இந்த தேர்தலில் தமிழகம் முழுவதிலும் சுமார் 69.46% வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் முயற்சி செய்தது.  இதுதவிர பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுத்து மிகவும் நேர்மையாக தேர்தலை நடத்த … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!! தென்னிந்திய புகழ்பெற்ற பல்வேறு கோவில்களுள் ஒன்று தான் கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொண்டு வருகை தருவது வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜை நடைபெறும் நாட்களில் மட்டும் நடை திறக்கப்படும். இந்த பூஜையானது 5 நாட்கள் … Read more

வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!!

வயநாடு தொகுதியில் போட்டியில்லை ‘ஜர்க்’ அடிக்கும் ராகுல் காந்தி!! கேரளாவில் மொத்தம் இருபது தொகுதிகள் உள்ளன, அதில் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது, அவை திருச்சூர், வயநாடு, திருவனந்தபுரம், மாவெளிகாரா ஆகியவையே. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி எம்.பியாக உள்ள நிலையில் அவரது தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி தற்மம் காரணமாக கூட்டணி கட்சிக்கு அவரது தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார். எனவே வயநாடு தொகுதியில் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை! ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்! 

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை! ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்! கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். கேரளா மாநிலத்தில் சபரி மலையில் மிகவும் பிரசக்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு நேற்று(டிசம்பர்27) மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஐயப்பனை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு அவர்கள் ஐயப்பனுக்கு 453 … Read more

கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!!

கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!! கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் 70 லட்சம் உயிர்களை காவு வாங்கியது. இந்த வைரஸ் இந்தியாவில் ஒரு கோர தாண்டவத்தை காட்டிய நிலையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளுக்கு பின்னர் கட்டுக்குள் வந்தது. கடந்த ஓர் ஆண்டாக கொரோனா தாக்கம் பெரிதாக காணப்படாத நிலையில் தற்பொழுது மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. … Read more

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!! கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இடையில் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக, மாத இறுதியில் தொடங்கினாலும் பின்னர் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இடியுடன் … Read more

மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!

மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றது. ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு … Read more

Kerala Style Recipe: நெத்திலி மீன் அவியல் – செய்வது எப்படி?

Kerala Style Recipe: நெத்திலி மீன் அவியல் – செய்வது எப்படி? தமிழ்நாட்டில் நெத்திலி என்று சொல்லப்படும் மீன், கேரளாவில் நெத்தோலி, கொழுவா என்று அழைக்கப்படுகிறது. இந்த நெத்திலி மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் மீன் வகை ஆகும். இதில் ப்ரை, குழம்பு, கிரேவி, வறுவல் என பல வெரைட்டிகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெத்திலி மீனை வைத்து செய்யப்படும் அவியல் கேரளாவில் மிகவும் பேமஸான உணவு ஆகும். தேவையான பொருட்கள்:- *நெத்திலி மீன் … Read more