ஓட்டெல்லாம் போட முடியாது…. அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்…!!!
ஓட்டெல்லாம் போட முடியாது…. அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்…!!! தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளதால், இப்போது முதலே தபால் வாக்குகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் இருக்கும் மூத்த குடிமக்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், கிராமம் ஒன்றில் ஒரு ஓட்டு கூட போட மாட்டோம் என்று கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் … Read more