நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்ற மக்களின் மனநிலையை அறிய அண்மையில் சி-வோட்டர் மற்றும் இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தின. அதில் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலாக 44 % மக்கள் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என பதிலளித்து … Read more

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி? சிறைக் கைதிகளுக்கு சிக்கன், முட்டை போடும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை போடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.   முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும் என்று … Read more

ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!   ராஜீவ் காந்தி அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகின்றது. அந்த அறக்கட்டளை பல்வேறு இடங்களில் இருந்து நிதி உதவி பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது அதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டாங்கிய மூன்று அறகட்டளைகள் சட்ட விதிமுறை ஏதும் நடந்துள்ளதா என்று விசாரணை நடத்த … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி.!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன்சிங் அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டாலும் அவரது … Read more

Breaking: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.!!

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு எரிச்சல் காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, Delhi (file photo) pic.twitter.com/SAm5NOpeiF — ANI (@ANI) October 13, 2021

மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியது குறித்து பராக் ஒபாமாவின் கருத்து!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில், மன்மோகன் சிங்கை, சோனியா காந்தி அவர்கள் பிரதமர் ஆக்கியது குறித்து பல கருத்துக்களை வெளிப்படையாக எழுதியுள்ளார்.  சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக ஆக்குவதற்கு காரணம்,  “மன்மோகன் சிங்கிற்க்கு தேசிய அளவில் அரசியல் பின்புலம் இல்லாத காரணத்தினால், சோனியா காந்தி, மன்மோகன்சிங்கை பிரதமராக்க முடிவெடுத்திருக்கலாம்” என்று ஓபாமா குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதால், ராகுல் காந்திக்கு அரசியல் ரீதியில் எந்தவிதமான பிரச்சனைகளும் … Read more

‘பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் – மன்மோகன் சிங்!

‘பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் – மன்மோகன் சிங்! இந்திய தேசத்திற்கு ஊக்கம் தரக்கூடிய பாரத் மாதாகீ ஜெய் கோஷத்தை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இவரின் கருத்து பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது. நாட்டின் பயங்கரவாதம் மற்றும் உணர்ச்சிகரமான கருத்துகளுக்கு உதவும் ரீதியாக சொல்லப்படுவதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் சிறப்பாக விளங்கிய ஜவஹர்லால் நேரு அவர்களின் கடந்த கால வரலாற்றை படிக்க விரும்பாதவர்கள் அவரது புகழையும், … Read more

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உட்பட இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படுகிற சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்திய அரசால் அளிக்கப்பட்டு வந்தது. இதே போன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் … Read more