மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!
மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றது. ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு … Read more