மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!

மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றது. ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு … Read more

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!! கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரப்பி வருகிறது. ஆரம்பத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!!

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!! வருடத்தின் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பொழியும் மாதமாக உள்ளது. அதன்படி கடந்த மாதம் அக்டோபர் இறுதியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தபோதும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. ஆண்டுதோறும் வெளுத்து வாங்கி வரும் பருவமழையானது இந்த ஆண்டில் பெரிதாக பொழிய வில்லை … Read more

மக்களே குடைக்கு வேலை வந்தாச்சு!! இன்று முதல் தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!!

மக்களே குடைக்கு வேலை வந்தாச்சு!! இன்று முதல் தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!! கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வருடத்திற்கான பருவமழை பெரிய அளவில் கை கொடுக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். கோடை காலத்தில் வற்றிய ஆறு, குளம் இன்று வரை நிரம்பாமல் இருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றத்தை தான் கொடுத்து இருக்கிறது. உரிய நேரத்தில் … Read more

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்வதால் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தென்தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் … Read more

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! ஒரே நேரத்தில் வங்கக் கடல் பகுதியிலும், அரபிக் கடல் பகுதியிலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியக விலகத் தொடங்கிய இருக்கின்றது. இந்நிலையில் அடுத்து வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வடகிழக்கு … Read more

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை! கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இலட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கன … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!!

A low pressure area is crossing the coast!! Heavy rain warning!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறி … Read more

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! கோடை விடுமுறை தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து இதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல் பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விரைவாக பாடத்திட்டங்களை முடிக்கும் மாறும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பருவமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளிக்கும் சூழல்தான் உண்டாகி உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் … Read more

மக்களே உஷார் !! இந்த மாவட்டங்களில் இன்று மிகக்கன மழை!! 

People beware!! Heavy rain in these districts today!!

மக்களே உஷார் !! இந்த மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை!!  இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுப்பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அடுத்து காற்றின் திசை வேகமாறுபாடு காரணத்தினால் ஜூலை 3ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more