பாட்டி வைத்தியம்: தீராத மூட்டு வலி? ஒரே வாரத்தில் குணமாக எளிய வழிகள் இதோ!!

பாட்டி வைத்தியம்: தீராத மூட்டு வலி? ஒரே வாரத்தில் குணமாக எளிய வழிகள் இதோ!! *பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் 3 இலவங்கம், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், இடித்த இஞ்சி 1 துண்டு மற்றும் 10 துளசி இலைகளை சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி … Read more

பற்களில் மஞ்சள் கறை? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. 100% பலன் கிடைக்கும்!!

பற்களில் மஞ்சள் கறை? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. 100% பலன் கிடைக்கும்!! *வெந்தயத்தை நிழலில் காயவைத்து அவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வெந்தய பொடி 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி இரவு உணவு உண்ட பின்னர் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இந்த தண்ணீரை வாயில் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்கள் வரை வாயை கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் … Read more

உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க !!

உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க நம்மை ஒரு சில சமயங்களில் வண்டுகள் கடித்து விடும். வண்டுகள் கடித்து விட்டால் வண்டுக் கடியால் என்ன ஆகப் போகின்றது என்று நாம் அதை அப்படியே விட்டு விடுவது உண்டு. ஆனால் வண்டுக் கடியை அவ்வாறு சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. வண்டு கடித்துவிட்டால் தோல் சிவந்து தடிக்க தொடங்கும். இதை அப்படியே விட்டால் இரத்தத்தில் நச்சுத் தன்மை கலந்து ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். … Read more

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க !!

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க தினமும் நாம் சோர்வு இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க நாம் புதினா நீரை குடிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் 100 சதவீத மக்களில் 90 சதவீதம் பேருக்கு இருக்கின்றது. நாம் அனைவரும் இந்த காபி அல்லது தேநீருக்கு(டீ) அடிமையாகி விட்டோம். காலையில் எழுந்தவுடன் தேநீர்(டீ) அல்லது காபி குடித்தால் தான் அந்த நாள் முழுமையடையும். ஆனால் அதனால் சில … Read more

வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் நமது வயிற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நாக்குப் பூச்சிகளை வெறும் 2 பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு ஒழிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் வயிற்றில் உள்ள மலக்குடலில்  வெண்மை நிறத்தில் இருக்கக்கூடிய பூச்சிகள் உருவாகும். இதுவே நாக்குப் பூச்சி என்று அழைக்கப்படுகிறது. மலக்குடலில் ஏற்படுவதால் இதை மலக் கிருமிகள் என்றும் அழைப்பர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் … Read more

ஆபத்தான வெள்ளை சர்க்கரை! இதற்கு மாற்றாக இந்த 5 பொருட்களை பயன்படுத்துங்க !!

ஆபத்தான வெள்ளை சர்க்கரை! இதற்கு மாற்றாக இந்த 5 பொருட்களை பயன்படுத்துங்க உடலுக்குத் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதற்கு மாற்று பொருளாக இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் 6 பொருட்களை நாம் பயன்படுத்தலாம். உடல் ஆரோக்கியம் பெறும். மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றான அந்த 5 பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம். சர்க்கரைக்கு மாற்றான ஐந்து பொருட்கள்… * பேரீச்சம்பழம் * தேங்காய் சர்க்கரை * பிரவுன் ரைஸ் … Read more

நாள்பட்ட தேமல் மறைய எளிய வீட்டு வைத்தியம்!! 100%பலன் கிடைக்கும்!!

நாள்பட்ட தேமல் மறைய எளிய வீட்டு வைத்தியம்!! 100%பலன் கிடைக்கும்!! தேமல் நம் தோல்களில் உருவாகும் ஒரு நோயாகும். இந்த பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் வருபவையாக இருக்கின்றது. இந்த தேமல் மலேசேசியா பர்பர் எனும் கிருமியால் உருவாகிறது. இவை உடலில் மார்பு, கழுத்து, முதுகு, கை, கால் போன்ற இடங்களில் அதிகளவில் காணப்படுகிறது. யாருக்கு தேமல் உருவாகும்? *வியர்வை அதிகம் சுரக்கும் நபர்கள் *சர்க்கரை நோயாளிகள் *நீண்ட நாட்களாக ஸ்ட்ராய்டு மாத்திரம் … Read more

சளி இருமல் தொல்லை? இந்த கஷாயம் செய்து சாப்பிடுங்கள்.. 1 மணி நேரத்தில் சரியாகும்!!

சளி இருமல் தொல்லை? இந்த கஷாயம் செய்து சாப்பிடுங்கள்.. 1 மணி நேரத்தில் சரியாகும்!! மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும். தேவையான பொருட்கள்:- *துளசி இலை – 1 கையளவு … Read more

மழை காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு! இதை சரி செய்ய சுக்கை இப்படி பயன்படுத்துங்க!!

மழை காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு! இதை சரி செய்ய சுக்கை இப்படி பயன்படுத்துங்க!! மழை காலத்தில் நமக்கு ஏற்படும் மூக்கடைப்பு பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பதிவில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மழைகாலம் வந்தால் நமக்கு சளி, இருமல் பிரச்சனை ஏற்படும். இதனால் மூக்கடைப்பு ஏற்படும். இந்த மூக்கடைப்பு பிரச்சனை நமக்கு மூச்சுத் திணறல் பிரச்னையை ஏற்படுத்தும். மேலும் இரவில் தூக்கம் வராது. இந்த மூக்கடைப்பு பிரச்சனையை சரி … Read more

துளசி இலையை போல் அதன் விதையிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கு!!

துளசி இலையை போல் அதன் விதையிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கு!! துளசி ஒரு மூலிகை செடியாகும். இவை சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதேபோல் இந்த துளசியில் உள்ள விதைகளும் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தருபவையாக இருக்கிறது. துளசியின் வகைகள்:- 1)பச்சை துளசி 2)கருந்துளசி 3)சீனி துளசி துளசி விதையில் உள்ள சத்துக்கள்:- *ஆன்டிபயாடிக் பண்புகள் *இரும்புச் சத்து *துத்தநாகம் *பொட்டாசியம் *வைட்டமின் ஏ, கே *நார்ச்சத்து *ஒமேகா … Read more