பெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்!

பெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்! பெரும்பாலான பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் வாந்தி எடுப்பது என்பது வழக்கமான ஒன்று தான். தண்ணீர் குடித்தால், சாப்பிட்டால் வாந்தி வருவது, தூங்கும் பொழுது வாந்தி உணர்வு ஏற்படுவதால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் சிரம்பப்படுகின்றனர். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு அதிகம் வாந்தி அதிகம் வரும். இந்த வாந்தி உணர்வை கட்டுப்படுத்த சில வழிகள் இதோ. உடலில் கேஸ் உருவாகக் கூடிய உணவை முதல் … Read more

பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு!

பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு! குறிப்பு 01:- செம்பருத்தி பூவை அரைத்து பேஸ்டாக்கி தலை முடிகளின் வேர்க்காள் பகுதியில் படும்படி தடவி ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். குறிப்பு 02:- தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து தலைக்கு உபயோகப்படுத்தி வந்தால் பொடுகிற்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பு 03:- கஞ்சி வடித்த தண்ணீரை ஆறவிட்டு ஒருநாள் கழித்து அதை தலைக்கு பயன்படுத்தி குளித்தால் பொடுகு … Read more

மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்!

மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்! மலத்தை வெளியேற்றும் பொழுது அதனுடன் இரத்தம் கசிவது மூல நோய்க்கு அறிகுறி ஆகும். ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி ஏற்படுவது மூல நோய்க்கு அறிகுறிகள் ஆகும். இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும். *கற்றாழை ஜெல் மூல நோயால் உண்டாகும் வலி, எரிச்சலை குணமாக்க கற்றாழை மடலில் உள்ள ஜெல்லை ஆசனவாய் பகுதியில் தடவி விடலாம். *ஐஸ் பேக் மூல எரிச்சலில் இருந்து விடுபட … Read more

நரம்புத் தளர்ச்சி இருக்கின்றதா? அது குணமாக இந்த மூன்று பொருட்கள் போதும்!

நரம்புத் தளர்ச்சி இருக்கின்றதா? அது குணமாக இந்த மூன்று பொருட்கள் போதும்! நரம்புத் தளர்ச்சி குணமாவதற்கு வெறும் மூன்று போட்டிகள் பயன்படுத்தி மருந்து எவ்வாறு தயார் செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக நரம்புத் தளர்ச்சி ஏற்படுவது எதனால் என்றால் நம்முடைய நரம்புகளில் மின்னோட்டம் பாயும். அதில் தேய்வு ஏற்பட்டாலோ அல்லது தளர்ச்சி காரணமாகவோ ஏற்படும். சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, வயது மூப்பு, மன நிறைவு இல்லாமை போன்றவை நரம்பு … Read more

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்! ருசியான உணவிற்கு நாம் தரும் முக்கியத்துவம்.. ஆரோக்கியமான உணவிற்கு தருவதில்லை. இதனாலேயே பல நோய் பாதிப்புகளை உடல் சந்திக்கும் மோசமான நிலை ஏற்படுகிறது. இதில் முக்கிய உள் நோய் கிட்னி ஸ்டோன். உடல் பருமன், உடல் உஷ்ணம், சிறுநீரக தொற்று இருப்பவர்களுக்கு இந்த கிட்னி ஸ்டோன் எளிதில் ஏற்படும். கிட்னி ஸ்டோன்: மூலிகை மருத்துவம்… தேவையான பொருட்கள்… *கல்லுருக்கி பச்சை *இளநீர் ஒரு கைப்படி அளவு கல்லுருக்கி … Read more

கிருமிகளை அழிக்கும் ஹேண்ட் வாஷ் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்..!

கிருமிகளை அழிக்கும் ஹேண்ட் வாஷ் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்..! கைகளில் உள்ள வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்க கடைகளில் ஹேண்ட் வாஷ் வாங்காமல்.. அதை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்… *குளியல் சோப்பு *கிளிசரின் *தண்ணீர் *பாட்டில் செய்முறை… அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து ஒரு குளியல் சோப்பு எடுத்து ஒரு காய் சீவலில் சீவி கொதிக்கும் நீரில் கொட்டி கலந்து விடவும். தண்ணீரில் … Read more

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்!

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்! கூந்தல் அடர்த்தி குறைவாக இருக்கிறது என்று வருந்தும் பெண்கள் ஏராளம். தலைமுடி வளர்ச்சிக்கு செய்ய வைத்தியமே இல்லை என்று வருந்தும் பெண்களுக்கு முறையான தீர்வு என்னவென்று தெரிவதில்லை. தலைக்கு ஒரு பொருளை பயன்படுத்தும் போது அவை பாதுகாப்பானதா? பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? என்று யோசிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவத்தினால் முடி உதிர்தல் பாதிப்பு இன்னும் அதிகமாகத் தான் செய்யும். … Read more

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..!

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..! டிப் 01:- ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி ஒரு பீங்கான் பாட்டிலின் உள் பகுதியில் பூசி கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதினால் கரப்பான் பூச்சிகள் அந்த வாசனைக்கு இழுக்கப்பட்டு பாட்டிலுக்குள் புகுந்து விடும். அப்பொழுது அதை ஒழித்து விடலாம். டிப் 02:- ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து … Read more

கணவனிடம் ஒரு மனைவி எதிர்ப்பார்ப்பது இவை தான்..!

கணவனிடம் ஒரு மனைவி எதிர்ப்பார்ப்பது இவை தான்..! புதிதாக திருமணம் ஆனா பெண்கள், திருமணமாகி ஆண்டுகள் ஆனப் பெண்கள் அனைவரும் தங்கள் கணவனிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பதும்.. அவை விரைவில் நடக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வதும் வழக்கமான ஒன்று தான். இந்த புரிதல் இல்லாமல் போவதால் தான் பல தம்பதிகள் சண்டையிட்டு கொள்கின்றனர். மனைவி என்பவள் தன் கணவன் தன்னை சில விஷயங்களில் பாராட்ட வேண்டும்… தனக்கு ஆதரவாக பேச வேண்டும்… தனது கருத்திற்கு மதிப்பு … Read more

உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் இவை!

உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் இவை! 1)சிவப்பு இறைச்சி உடலில் இரத்த உற்பத்தியில் பிரச்சனை இருந்தால் அசைவ பிரியர்கள்.. சிவப்பு இறைச்சி சாப்பிடவும். இந்த இறைச்சி உணவிற்கு பிறகு 1 கிளாஸ் வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகமாகும். 2)தயிர் + மஞ்சள் ஒரு கப் பசுந்தயிரில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். … Read more