சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!!

சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து இடிக்க வேண்டும் – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு!! தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள்,பாலங்கள்,மருத்துவமனைகள்,பேருந்து நிலையங்கள் என்று அரசு பொதுக் கட்டிடங்கள் சேதமடைந்து இருக்கின்றது.இது பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அமைத்துள்ளது என்று சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சேதம் மற்றும் சிதிலமடைந்துள்ள பொதுக் கட்டடங்களைக் கண்டறிந்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் … Read more

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!! அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.தொடக்கக் காலத்தில் அரசு துறைகளில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வந்ததால் தகுதிகள் இருந்தும் பல ஊழியர்கள் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் … Read more

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!!

There is no fare in Tamil Nadu buses up to 5 years of age!! Government Announcement!!

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!! தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் 3 வயது வரை குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை … Read more

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் அருந்தலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு செக் வைத்ததுதான் டுவிஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கிய தமிழக அரசு. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மது விளக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பார்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் … Read more

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!! மனுதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கவும், அதன் முடிவுகளை, சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு எழுதிய சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு தங்களை அனுமதிக்கக் கோரி … Read more

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

If you don't come to school before 10 o'clock, the teachers' salary will be cut.. Important information released by the School Education Department!!

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை வகுத்ததுடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தலைமை ஆசிரியர் என தொடங்கி உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் என அனைவரும் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும் என்று நிபந்தனைகளை கூறியதுடன் இது … Read more

மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!!

Supreme Court, tantamount to rape, new order

மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!! இந்திய கருக்கலைப்பு சட்டத்தின் படி திருமணம் ஆன பெண் இருபது வாரங்களுக்குள் அவரின் சம்மதத்துடன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அதுவே பலாத்காரம்,கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் இதர மருத்துவ காரணங்களால் கருவுற்றிருந்தால் அவர்களுக்கு 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய அனுமதி உள்ளது. அந்த வகையில் மணிபூரை சேர்ந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடைய ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்துள்ளார். … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Free sweater for government school students!! The new order issued by the Tamil Nadu government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள், இலவச சைக்கிள் என பலவற்றை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகப் பை, போன்றவற்றையும் அளிக்கிறது. தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிவித்த நிலையில் அதனை செயல்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு … Read more

இனி இவற்றிலெல்லாம் பெட்ரோல் டீசல் அடிக்க தடை!  தமிழகத்திற்கு வந்த புதிய உத்தரவு!

Ban on petrol and diesel in all these! A new order came to Tamil Nadu!

இனி இவற்றிலெல்லாம் பெட்ரோல் டீசல் அடிக்க தடை!  தமிழகத்திற்கு வந்த புதிய உத்தரவு! தமிழகம் முழுவதும் வானத்தை எட்டும் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 103 ஆக உள்ளது. இதனால் வாகனங்களை வைத்து பிழைப்பு நடத்தும் பயனாளிகளுக்கு பெரிதும் கவலையை அளிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இனிவரும் நாட்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாது என கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பிஎப்ஐ நிறுவனத்தின் … Read more

உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் !

Supreme Court: Do you feed stray dogs? Then if it bites someone, you are responsible for it!

உச்சநீதிமன்றம்: தெரு நாய்க்கு நீங்கள் தான் சாப்பாடு வைக்கிறீர்களா! அப்போ அது யாரையாவது கடித்தால் அதற்கான பொறுப்பு நீங்க தான் ! அனைத்து ஊர்களிலும் தெரு நாய்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இந்த தெரு நாய்கள் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருப்பது நல்லது. வரப் போகும் பொது மக்களை வெறிகொண்டு கடித்து விடுவதால் பலர் உயிரிழந்தும் விடுகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டது எனக் கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் … Read more