பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!  ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நாளை இந்த வழித்தடத்தில் 150 பஸ்கள் இயக்கம்!! 

important-notice-to-general-public-150-buses-will-operate-on-this-route-tomorrow-as-trains-have-stopped

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!  ரயில்கள் நிறுத்தப்பட்டதால் நாளை இந்த வழித்தடத்தில் 150 பஸ்கள் இயக்கம்!!  மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக 150 பஸ்களை கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து நாளையும் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக … Read more

பயணிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! இந்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! 

Happy news released by Tamil Nadu government for travelers!! Special buses run on these days!!

பயணிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! இந்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு 1250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் எப்போதும் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். வெளியூரில் வேலை செய்யும் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இவ்வாறு ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக சிறப்பு … Read more

இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை!!

Now special trains will be run!! The Railway Department has released the notification!!

இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட  ரயில்வே துறை!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் கேராளவில் … Read more

ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Special buses run for Audi month!! Tamil Nadu government's action announcement!!

ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இன்று ஆடி 1 தொடங்குவதால் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு செல்ல இருப்பார்கள் அதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தமிழக மக்கள் அனைவரும் அதிக அளவில் அரசு பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இன்று ஆடி மாதம் என்பதால் … Read more

600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!!

600 special buses run!! Tamil Nadu government strange announcement!!

600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு வருகை … Read more

உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!!

உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!! தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டி வரும் நிலை தான் உள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதெல்லாம் சரி மின் கட்டணம் குறையும் என்று கூறப்படுகிறதே? அதெப்படி? எப்படி குறையும்? … Read more

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!

பெற்றோர்களே உஷார்! சிறுமியின் வினோத பழக்கம் அறுவை சிகிச்சையில் முடிந்த விபரீதம்!  சிறுமி ஒருவரின் வினோத பழக்கத்தினால் விபரீதமாகி அறுவை சிகிச்சையில் முடிந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து அவர் வயிற்றில் இருந்து ஒரு கிலோ தலை முடியை அகற்றி உள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 12 வயது சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த தலைமுடி அகற்றப்பட்டது. இது பற்றி அந்த மருத்துவமனை சார்ந்த மருத்துவர் பொட்லூரி … Read more

மாணவி பிரியா உயிரிழப்பு எதிரொலி! அறுவை சிகிச்சைக்கு மிக விரைவில் தணிக்கை முறை அமலுக்கு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!

சமீபத்தில் சென்னையை சார்ந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து இருப்பதாக தெரிவித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி பிரியா பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவருடைய இரு கால்களும் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக … Read more

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம்

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் சக்கர நாற்காலிதான்…” சோயிப் அக்தர் உருக்கம் உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் அக்தர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தனது இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து பகிர்ந்துள்ள வீடியோவில், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அக்தர் தனது ரசிகர்களுக்கு … Read more