பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா? பெண் குளந்தைகளின் நலனிற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று “செல்வமகள் சேமிப்பு திட்டம்”. சுகன்ய சம்ரிதி என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காரணம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் வட்டி அதிகம் ஆகும். இந்த திட்டம் துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகள்.. … Read more

வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது!

வெள்ள நிவாரணத்திலும் மோசடி செய்யும் திமுக..!! மக்கள் பாவம் சும்மா விடாது! கடந்த மாத இறுதியில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் அதி தீவிர மழை பெய்தது. தொடர் கனமழை தாக்கத்தால் மாவட்டங்களின் ஏரிகள் உடைந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. அதேபோல் … Read more

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!!

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!! கடந்த மாதம் தமிழக்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 அன்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது. இந்த புயலால் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையாக … Read more

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் இந்த பொருட்களுக்கு கைரேகை பதிவு முக்கியம் ஆகும். ஆனால் இந்த கைரேகை பதிவு … Read more

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..?

நாடாளுமன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டதா..? டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றத்தில் நடத்தபட்ட தாக்குதலில்உயிரிழந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கியது. மக்கள், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கூட்டத் தொடரை பார்த்து வந்தனர். அப்பொழுது திடீரென்று மாடத்தில் இருந்து பாதுகாப்பு அரண்களை மீறி இருவர் நாடாளுமன்ற அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் எம்.பிகள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி … Read more

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது – மத்திய அரசு தகவல்!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது – மத்திய அரசு தகவல்!! நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவைகள் இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் குறைந்த விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் பொருட்கள் மாதம் ஒருமுறை … Read more

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!! நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதில் நியாயவிலை கடை பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது.மாதம் ஒருமுறை ரேஷனில் வழங்கப்படும் அரசி,கோதுமை,துவரம் பருப்பு,சர்க்கரை,பாமாயில் உள்ளிட்டவை சாமானிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.கடைடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க பெறுவதால் இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. நாட்டு மக்களிடையே … Read more

மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை குறைப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை குறைப்பு!!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!! இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையை சென்ற மாதம் 200 ரூபாய் குறைத்த மத்திய அரசு மீண்டும் கேஸ் சிலிண்டருக்கான விலையை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் 1150 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதம் சிலிண்டருக்காக விலையில் 200 ரூபாயை குறைத்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!! தமிழக்தில் திமுக ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.அதன்படி 2 ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பின் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை அமல்படுத்த முடிவு செய்தது.தமிழக்தில் மொத்தம் 1.70 லட்சம் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பத்திருந்த நிலையில் சுமார் 70 லட்சம் பெண்களின் … Read more

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!!

குட் நியூஸ்..ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் இலவசமாக கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி,கோதுமை இலவசமாகவும்,ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் 1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு,ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த நியாய விலை பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்க பெறுவதால் … Read more