நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!
நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்! நாளை அதாவது மே 22ம் தேதி தமிழக ஆளுநர் ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மேலும் கள்ளச்சாரம் குடித்தவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் குடித்தது … Read more