நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்! நாளை அதாவது மே 22ம் தேதி தமிழக ஆளுநர் ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மேலும் கள்ளச்சாரம் குடித்தவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் குடித்தது … Read more

ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா?

A strange snake that keeps biting people in the same town? Is it revenge?

ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா? திருச்சூர் அருகே கய்ப்பமங்கலம் சளிங்காட்டை சேர்த்தவர் தான் புதூர் பரம்பில் ரசாக்.இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார்.இவருடைய மனைவி ஷப்னா.இந்த தம்பதிக்கு திருமண ஆகி இரண்டு ஆண்டுகள் ஆனா நிலையில் ஒரு மகள் உள்ளார். மகளின் பெயர் சப்ரா பாத்திமா.தொடர் மழைகாலம் என்பதால் அவரது வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்கி நிற்கும்.அதனால் பூச்சி மற்றும் விஷம் கொண்ட உயிரினம் என பல வகையான … Read more

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா?

Continued Online Rummy Game Suicides ..Engineering Student Tragedy !! Will Govt Face This?

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா? இன்றைய இளசுகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி இன்று திரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது.கடந்து மூன்று ஆண்டு காலமாக கொரோனா அரக்கன் வந்து விடுவான் என எண்ணி குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுனர்.காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் கூட இந்த கால குழந்தைகள் போன்களையே வைத்து தூங்குகிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இணையாக இளைஞர்களும் அதிக … Read more

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!.. நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார். இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் … Read more

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..

Eighth grade school student who voted at the time of death!!Heart-melting answers!..

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!.. காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் தான் ராஜேந்திரன் .இவரின் மகன் பால மணிகண்டன் .இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அப்பள்ளியில்  ஆண்டு விழா ஒத்திகையில் சக மாணவர்கள் அனைவரும் அப்பளிக்கு சென்றுள்ளார்கள். ஒத்திகை முடிந்ததும் மாணவன் வீடு திரும்பியுள்ளான்.வீட்டில் திடிரென்று மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு  விழுந்துள்ளான்.இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் … Read more

மாணவியின் தாய் மாணவனுக்கு செய்த கொடூரம்!காரைக்காலில் பரபரப்பு!

மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்தது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் தான் ராஜேந்திரன், மாலதி. இவர்களுடைய ஒரே மகன் பால மணிகண்டன். காரைக்காலில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் பால மணிகண்டன். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். ஒரு பதினோரு மணி … Read more

என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் மரணம்?..மனஅமைதி இல்லாத காரணத்தினால் தற்கொலையா?

Sudden death of engineering graduate?..suicide due to lack of peace of mind?

என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் மரணம்?..மனஅமைதி இல்லாத காரணத்தினால் தற்கொலையா? பாளை பெருமாள்புரம் பாரதி நகரை சேர்ந்தவர் தான்  அரவிந்தன். இவரது மனைவி காயத்ரி இவருடைய வயது 37. இவர்கள் இருவருமே என்ஜினீயரிங் பட்டதாரிகள்.இவர்கள் இரண்டு  பேரும் கடந்த பன்னிரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு சிறுவன் உள்ளான்.இந்நிலையில் அரவிந்தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்துவந்தார்.அங்கு பணிபுரியும் நிறுவனத்தில்  சமீபத்தில் விடுமுறை என்பதால்  சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார். … Read more

தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!..

Geese drinking water sudden death? Its owner cried!..

தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!.. ஆந்திர மாநிலம் திருப்பதியடுத்த கப்பல் கூடகம் பகுதியைச் சேர்ந்தவர் முனி ராஜா.இவர் சுமார் 3000 வாத்துக்களை தன் இருப்பிடத்தில் வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் மூன்று ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அவர் கண்முன்னே நன்றாகத்தான் 3 ஆயிரம் வாத்துக்களும் பசிக்காக புழுக்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போதே அந்த வாத்துக்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது.இந்நிலையில் அருகில் … Read more

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?..

DMK councilor's son committed suicide by consuming poison. Is this the reason?

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி பாவடி தெருவை சேர்ந்தவர் சேகர் இவர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆவார். இவருடைய மகன் அருண். இவருடைய வயது 33. இவர் தற்போது டிப்ளமோ பட்டதாரி ஆவார். அருண் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரது தந்தை மளிகை  கடை ஒன்றை நடத்தி வருகின்றார். தந்தைக்கு உதவியாக அருணும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் … Read more

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?

Wife died of pesticide poisoning due to land issue?

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி? மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய வயது 50. இவர் சாதாரண கூலி தொழிலாளி. கண்ணனுக்கு இரு திருமணம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறுகள் தான் இதில் ஒன்று. இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இதனால் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அமுதவல்லி வயது 35 என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கண்ணனுக்கு சொந்தமான 2000 … Read more