குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..! 38 மாவட்டங்களை கொண்ட தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் உதயமாக இருக்கின்றது. நிலப்பரப்பு, நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள்… மாவட்டங்கள்… என்ற அந்தஸ்திற்கு உயர்கின்றது. அதுமட்டும் இன்றி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இவை இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவை செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. தமிழகத்தில் தற்பொழுது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக உள்ளது. இதன் … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்கு ஏற்ப திருப்பூர், சேலம், ஈரோடு வழியாக கோட்டயம் முதல் விஜயவாடா வரையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ள இருந்து ஐயப்ப பக்தர்கள்அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஒவ்வொரும் தங்களின் வசதிக்கு ஏற்ப கார், வேன், பேருந்து, இரயில் … Read more

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!!

தாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!! பயணதூரத்தை இரயில் ஒன்று தாமதமாக கடந்ததை அடுத்து அதில் பயணித்த பயணி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு 6000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018ம் ஆண்டு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஆலப்புழா செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் இரயிலில் பயணம் செய்தார். ஆனால் … Read more

ஆகஸ்ட் மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கம்!! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Special trains in August!! Southern Railway Action Announcement!!

ஆகஸ்ட் மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கம்!! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக … Read more

பிரம்மாண்டமாக மாறப்போகும் கோவை ரயில் நிலையம்!! தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!!

The Coimbatore Railway Station is going to be a grand transformation!! Weird Announcement of Southern Railway!!

பிரம்மாண்டமாக மாறப்போகும் கோவை ரயில் நிலையம்!! தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையமானது முதன் முதலில் 1873 களில் திறக்கப்பட்டது. இதன் மூலம் மட்டும் சுமார் 1 கோடி பேர் பயனடைந்து வந்துள்ளனர்.இதன் மூலம் ரயில்வே துறைக்கும் அதிக அளவு வருவாய் ஈட்டப்பட்டது. இந்த வகையில் கோவை ரயில் நிலையம்தான் அதிக அளவில் ரயில்வே துறை வருவாய் ஈட்டுவதில் 3 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்றால் … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!!

Attention train passengers!! Now you can transfer your train ticket to someone else's name!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இனி பயணிகள் அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யவதற்கான சில மாற்றங்களை இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் பயணிப்பதற்காக  டிக்கெட்களை முன்பதுவு செய்கின்றனர் ஆனால் சில சமயங்களில் அவர்களால் பயணிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது.இதனால் … Read more

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!!

73 km double track!! Railway department's super announcement!!

73 கிலோ மீட்டருக்கு இரட்டை ரயில்பாதை!! ரயில்வே துறையின் சூப்பர் அறிவிப்பு!! மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் … Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! சேவையை ரத்து செய்த ரயில்வே துறை!!

Attention train passengers!! Railway Department has canceled the service!!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! சேவையை ரத்து செய்த ரயில்வே துறை!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!! இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்!!

Sudden stop of suburban train service!! Passengers in dire straits!!

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!! இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்!! நாட்டில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் காணப்பட்டாலும், பெரும்பாலன மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை தினம் தோறும் ஏராளமான புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஐ ஆர் சி டி சி இணையதள முன்பதிவின் போது ரயில் நிலையத்தின் … Read more

இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை!!

Now special trains will be run!! The Railway Department has released the notification!!

இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட  ரயில்வே துறை!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் கேராளவில் … Read more