தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

Largest parking facility in Tamil Nadu!! Super news released by the corporation!!

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராய டாக்டர் … Read more

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய ஊதியத்திற்கு இணையாக வழங்க வேண்டும் – பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சங்கம் தீர்மானம்!

நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் உள்ள என்ஜினீயர்களுக்கு, உதவி என்ஜினியர்களுக்கு முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி வழங்கிய ஊதியத்திற்கு இணையாக வழங்கிட சங்கங்களை அழைத்து பேசிட வேண்டும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் சஙக்ம் மற்றும் உதவி என்ஜினீயர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் சஙக்ம் மற்றும் உதவி என்ஜினீயர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில தலைவர் பிரபாகர் தலைமை … Read more

சட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி!

new-resolution-in-the-assembly-12-hours-work-seaman-question

சட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி! தமிழக சட்டமன்றத்தில் நேற்று தொழிலாளர் மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றி அமைப்பதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்து நிறைவேற்றினர். ஆளும் திமுக அரசின் இந்த செயலை கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை … Read more

குட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்

குட்கா பான்மசாலாவுக்கு  தடை! சட்டமன்றத்தில் தீர்மானம் வேண்டும்! – சரத்குமார் வலியுறுத்தல்  குட்கா பான் மசாலா போன்ற போதை பொருட்களுக்கு தடைவிதித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  … Read more

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!! மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக நீட் என்னும்  பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். அந்த வகையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைவு ஆகியவை தொடர்பான பிரச்சனை என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும், பாஜக கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் … Read more

மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!

வர இருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு திமுக, அதிமுக ஆகியவை செயற்குழுவை கூட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சி செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. மேலும் இந்தக் கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் வேட்பாளராக கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கமலஹாசன் தலைமையிலான கூட்டணி கட்சி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தகவலை அளித்துள்ளார். மேலும் இதுபற்றி … Read more