இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!! 

Youth massacre!! The startling reason revealed in the police investigation!!

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!!  நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள  திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா வயது 19. இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.  … Read more

மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தியதில் உயிரிழப்பு!

Drug trafficking case! Hang Singapore Tamil!!

மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை கல்லூரி சென்ற மகளை கேலி கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் காதல் திருமணம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சூறையாடிய சோகத்தை விவரிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன். (42 ). தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். … Read more

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்: மருமகனை கைது செய்த போலீசார். கேரளா மாநிலம் இடுக்கி வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (65) இவரின் மகளை குஞ்சுக்குட்டன் (35) என்று அழைக்கப்படும் அலெக்ஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதரன் மகள் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஈஸ்டர் என்பதால் குடும்பத்துடன் ஸ்ரீதரனின் மைத்துனர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த … Read more

பிரபல நடன அழகிகளுக்கு கத்தி குத்து! வாலிபரை துப்பாக்கி முனையில் தூக்கிய போலீசார்!

A stab at famous dancing beauties! The police raised the teenager at gunpoint!

பிரபல நடன அழகிகளுக்கு கத்தி குத்து! வாலிபரை துப்பாக்கி முனையில் தூக்கிய போலீசார்! அமெரிக்காவின் நெவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேளிக்கை விடுதிகள் மற்றும் பார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.அதனால் அந்த பகுதியில் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.இந்நிலையில் கிளார்க் நகர வீதியில் நடன அழகிகள் கவர்ச்சி நடனம்மாடும் நிகழ்ச்சி மேடையில் நடந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் கையில் கத்தியுடன் நடன அழகிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என … Read more

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது!

He stabbed me as he did not give me money to buy that item! Three people, including the boy, were arrested!

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது! கோவை மாவட்டம் கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித் என்கின்ற ரவிக்குமார். இவர் நகை பட்டறையில்  ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி அதே பகுதியை சேர்ந்த மணி உட்பட மூன்று பேர் ரவிக்குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். ஆனால் ரவிக்குமார் நன்கொடை கொடுபதற்க்கு மறுத்துள்ளார். அதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதி இரவு ரவிக்குமார் கெம்பட்டிகாலனியில் உள்ள பொதுகழிப்பிடம் அருகே நின்று … Read more

மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன?

A teenager was stabbed to death with a bottle of wine! Who killed him? What is the reason for the murder?

மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்  தொகுதிக்கு உட்பட்ட குரும்பூர் அருகே மதுபாட்டிலால் குத்திகொலை. குரும்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையான வாலிபர் யார் என தெரியவில்லை. எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. … Read more

மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

The husband who punched his wife! The court's action verdict!

மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு! கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (31). இவர் கூலி  தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் அந்த வகையில் வழக்கம்போல் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கனகராஜ்யின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் கடந்த 2019 … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

College teacher stabbed in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். அவரத்தின்  அண்ணன்ணிற்கு இரண்டு  மகன்கள் உள்ளனர் அவர்கள்  காளியப்பன் (29) மற்றும் மாதேஷ் (28). இவர்கள் இருவரும் சேலம் கேம்ப் சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டில் வெவ்வேறு அறையை வாடை எடுத்து வசித்து வந்தனர். காளியப்பன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக … Read more

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன?

Tasmark employees union strike in Coimbatore district! What is the reason?

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயானந்த்(47). இவர் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் நேற்று டாஸ்மார்க் கடையில் வசூல் ஆன ரூ15 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டுக்கும் … Read more

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

A teenager stabbed a friend for asking for money to drink alcohol in Coimbatore! The area is busy!

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி! கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வம் (34). செல்வம் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்னதாக கால் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தாராக கூறப்படுகின்றது. அப்பொழுது இவருக்கும் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் செல்வம் நேற்று சுங்கம் சிந்தாமணி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புகுந்துகாக … Read more