ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

ரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். அதனைதொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவானது.அதனால் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்!

Tamil Nadu government announcement! Schools and colleges will function as usual on this day!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்! கடந்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுதியில் தங்கி படித்த மாணவர்கள்,பணியாளர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் விடப்பட்டது.அதனையடுத்து தீபாவளியின் அடுத்த நாளாக 25தேதி அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை பண்டிகையை கொண்டாட அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் … Read more

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!!

10 years in jail for Nayanthara! Exciting information!

Breaking:நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்!! சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆறாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் முதன்முதலில் நானும் ரவுடிதான் படம் மூலம் மலர்ந்தது. முதலில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. ஓராண்டுகள் கழித்து இவர்கள் காதலை உறுதி செய்யும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். விக்னேஷ் சிவன் இறுதியாக நயன்தாராவை வைத்து காத்து வாக்குகல இரண்டும் காதல் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை எடுத்து ஜூன் 9ஆம் … Read more

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

Writ petition filed against NEET exam! Postponed for three months!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு! நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அந்த மனுவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த புள்ளி … Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் தீபாவளி போனஸ்? தமிழக அரசின் பதில்!

40 percent Diwali bonus for Tasmac employees? Tamilnadu government's response!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் தீபாவளி போனஸ்? தமிழக அரசின் பதில்! பண்டிகை என்றாலே முக்கியமான ஒன்று  தீபாவளி தான். அந்த தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊழியர்களும் போனஸ் எதிர்பார்ப்பது வழக்கம்.அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி மற்றும் பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் கூறியுள்ளதாவது. டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளர்கள் ,விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 26 … Read more

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம்! பிஎப்ஐ அமைப்பினரின் அடுத்த பிளான்!

After Kerala, Tamil Nadu will have a complete strike! The next plan of the PFI!

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் முழு அடைப்பு போராட்டம்! பிஎப்ஐ அமைப்பினரின் அடுத்த பிளான்! நேற்று அதிகாலையில் இருந்து பி எஃப் ஐ நிறுவனத்தின் ஊழியர்களின் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இவ்வாறு சோதனை நடத்தியதில் பிஎப்ஐ அமைப்பின் தேசிய தலைவர் மற்றும் தேசிய செயலாளர் என 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல கேரளாவிலும் சோதனை நடத்தப்பட்டு ,கேரளாவை சேர்ந்தவர்களையும் கைது செய்தனர். … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை !

உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மது அருந்துவதை தடுக்கும் நடவடிக்கை ! திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ31,244 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாக உள்ளது. … Read more

கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!

Do you want to remove the words of denial of God? The Supreme Court ordered the Tamil Nadu government!

கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு! தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தந்தை பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும்  எழுதப்பட்டுள்ளது. இது போன்ற கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பெரியார் சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள வாசங்கள் ,பெரும்பாலான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் ,இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக … Read more

100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி!

100 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவரா நீங்கள்! செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி! தற்பொழுது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தாலே மின் துண்டிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர்கள் ஆண்டுக்கு 6 ஆயிரம் வரை பயனடையலாம் எனக் கூறியிருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் … Read more