நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்! மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை  ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் … Read more

ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்!

Door delivery is just one phone call! A teenager caught in the hands of the police!

ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்! தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேண்டாம் போதை என தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இருப்பினும் பலர் அந்த போதைக்கு அடிமையாகி அதிலிருந்து வெளி வருவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் பலருக்கு கல்லூரி சுற்றியுள்ள சிலர், போதை பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். போலீசார் அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த … Read more

Breaking: வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!

வெளியான நீட் தேர்வு முடிவுகள்! இந்த இணையம் வழியாக உடனே கண்டறியலாம்!   திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறியது.ஆனால் தற்பொழுது வரை விடியா அரசால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இம்முறை 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்றால் அதனை தைரியமாக கடக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக மனநல மருத்துவர்கள் நிறுவியுள்ளனர். அவ்வாறு மன உளைச்சல் ஏற்படும் … Read more

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

Why start projects with Udayanidhi? Opposition leader barrage of questions!

உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற்ற போது கூட்டத்தில் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓபிஎஸ் போட்ட வழக்கானது இறுதியில் இபிஎஸ் பக்கம் தான் வென்றது. இந்நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக நாளை எடப்பாடி அவர்கள் தலைமை செயலகம் செல்ல உள்ளார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி … Read more

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

NEET exam: 564 students with suicidal thoughts! Shocking information that came out!

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நீட் தேர்வு முடிவுகள் ஆனது இன்று வெளிவரவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது. ஆனால் தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. இந்த நீட் தேர்வு குறித்து அச்சத்தால் பல மாணவர்கள் முன்கூட்டியே தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தினால் தங்களின் மருத்துவர் கனவானது பலிக்காமலே போய்விட்டது என … Read more

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! 

Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாமல் தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் எச்சரித்து தான் வருகிறது. அவ்வாறு சென்னையில் சவுகார்பேட்டையில் பல கடைகள் இயங்கி வருகிறது.பலமுறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து தொழில்வரி செலுத்தும் படியும், உரிமமின்றி இயங்கி வரும் கடைகள் உரிமம் பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது. … Read more

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! 

Tamil Nadu Government: Breakfast provided to students! Now just follow these procedures!

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! தமிழகத்தில் தொற்று பாதிப்புகளால் பல ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது தான் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில்  பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கிய நிலையில் உள்ளனர். இவர்களுக்காக வீடு தேடி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குடும்ப சூழலால் … Read more

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் ! மாணவர்கள் உற்சாகம்!

Providing free bicycles to Tamil Nadu government schools! Students are excited!

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்! மாணவர்கள் உற்சாகம்! முருங்கப்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசு  வழங்கியது. மேலும் வீரபாண்டி ஒன்றியம் அருகே உள்ள  முருங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு சேலம் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  கட்டப்பட்டது. இதனையடுத்து   புதிய வகுப்பறை கட்டடத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவலிங்கம் மற்றும் சேலம் எம். பி. எஸ். ஆா். … Read more

புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?    

    புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?     கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில் பள்ளி , கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என எண்ணி வீட்டில் இருதபடியே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் அனைவருக்கும் கற்பிக்கப்பட்டு வந்தது.அதனையடுத்து மாணவர்கள் கற்பிக்கும் திறனை … Read more

விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !..

The new plan will be implemented soon!..Ma.Subramanian announced!..

  விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !.. தமிழக அரசு கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர  எல்லா முயற்சிகளையும் மிகத் தீவிரமாகசெயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் பரவலை நிலையை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுளோம். இந்நிலையில் எதிர் கட்சி தலைவர் இதனை புரலை என கூறியிருந்தார்.இதில் கோபமடைந்த மா.சு வீணான வதந்திகளை எல்லாம் பரப்ப உங்களுக்கு  அழகு இல்லை என்றார். மேலும் இந்த திட்டம் மூலம் … Read more