ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!!

Shailendra Babu's Post After Retirement!! Traveling with students!!

ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!! தமிழகத்தில் காவல்துறையின் தலைவராக இருந்தவர் டிஜிபி சைலேந்திர பாபு. இவர் வெள்ளிக்கிழமையான நேற்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு செய்திகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வந்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிரோன் காவல் பிரிவை துவங்கி வைத்தார். இவரின் பணி ஓய்விற்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. … Read more

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

Largest parking facility in Tamil Nadu!! Super news released by the corporation!!

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராய டாக்டர் … Read more

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!! மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!!

New announcement by Metro Rail!! Now mini bus and auto start!!

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!!  மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!! தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்  திருமங்கலம் மெட்ரோ ரயில் சார்பில் மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடங்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்படுகின்றது. சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கு பல்வேறு சேவைகள் தேவைப்படுகின்றது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் ஆட்டோ பஸ் … Read more

தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8 உயர்வு!!

Commercial cooking gas price change in Tamil Nadu from July 1!! Increase of Rs.8!!

தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8  உயர்வு!! தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.8  உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்,சென்னை மாவட்டத்தில் ஜூலை 1 ஆனா  இன்று முதல் வணிக பயன் பாட்டுக்கான சமையல் ஏரிவாயுவின் விலை ரூ.8  காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.  இதன் விலை உயர்வுக்கு காரணம்  கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதால் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்த பட்டுக்கின்றது. இன்று அமெரிக்காவின் ரூபாய் … Read more

முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!! மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

Preference for first graduates!! Students don't miss this!!

முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!! மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசானது மாணவ மாணவிகளுடைய நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக தினம் தினம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களால் மாணவர்கள் பலரும் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அரசானது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி அரசு பணியிடங்களில் வீட்டின் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் … Read more

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!! நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய நபர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசு தேர்வாளர் ஆணையத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு தேர்வாளார் ஆணையத்தில் 1558 காலி பணியிடங்கள் உள்ளன. எனவே … Read more

இனி லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்காதீர்கள்!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!

இனி லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்காதீர்கள்!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!

இனி லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்காதீர்கள்!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!! நம் நாட்டில் ஏராளமானோர் அரசு வேலைகளை சுயமாக பெறாமல் பணத்தின் மூலம் லஞ்சம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர். இதில் சிலர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டு செல்கின்றனர். பொதுவாக இப்படி லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலை வாங்குவது குற்றமாகும். எனவே படித்து தேர்வாகி அரசாங்க வேலை வாங்குவதே சிறந்தது. நிறைய பயிற்சி முகாம்கள் இதற்கென்று செயல்பட்டு வருகிறது. அதில் … Read more

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Heavy rain warning for 10 districts!! Chennai Meteorological Center information!!

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் தற்போது ஆங்காங்கே மழைப் பெய்து வருகிறது. இந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் புகுதிகளில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு வீசக்கூடும். இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை … Read more

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!!

All panchayats should follow this!! Notification of Central Government!!

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!! மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இது பஞ்சாயத்து தொடர்பான அனைத்து விதமான தரவுகளையும் மேற்பார்வையிடுவதாகும். இந்த திட்டம் மே மாதம் 2004 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியால் நிறுவப்பட்டது. இந்த வகையில் தற்போது இந்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more