“No parking Rules” இனிமேல் இது தெரியாமல் வண்டியை நிறுத்தாதீர்கள்!! பிறகு உங்களுக்கு தான் சிரமம்!!

“No parking Rules” இனிமேல் இது தெரியாமல் வண்டியை நிறுத்தாதீர்கள்!! பிறகு உங்களுக்கு தான் சிரமம்!! இருசக்கர வாகனத்தில் ஒரு இடத்திற்கு செல்லும் போது நோ பார்க்கிங் இருந்தால் அங்கே வண்டியை நிறுத்த மாட்டோம். அதுவே ஒரு சில இடங்களில் நோ பார்க்கிங் இல்லை என்று இருந்தால் வண்டியை நிறுத்தலாம் என்று நம்முடைய வாகனத்தை அங்கு நிறுத்துவோம். ஆனால் நோ பார்க்கிங் போர்ட் இல்லை என்றாலும் ஒரு சில பகுதிகளில் வண்டிகளை நிறுத்துவது குற்றமாகும். அது எங்கெங்கு … Read more

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்!! வாகன ஓட்டிகள் அவதி!!   தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் கார் ஆகிவற்றிற்கு தினமும் உரிமம் பெற வருபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினமும் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வருபவரின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதனால் லைசென்ஸ் … Read more

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு! இந்தியாவில் முதல் முறையாக கோவையில் பணிபுரியும் காவலர்களுக்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இது வரை தமிழக காவல் துறையினர் ஜீப், கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் இதோ வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர்க்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த … Read more

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் வழக்குப்பதிவு!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வாகனங்களை அதிக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுவது விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சென்னை பெருநகரில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், … Read more

இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை!!

இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து வசூல்வேட்டை! காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அபராதம் வசூல் செய்யும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமீபத்தில் கொலை, தொடர் திருட்டு, வெடிகுண்டு கலாச்சாரம், இரவில் மது அருந்துவிட்டு கலவரம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு தொடர்பாக புகார் எழுந்த நிலையில், மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும், … Read more

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!

Action order issued by DGP Shailendra Babu! Now you can file a case against the police!

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.சென்னை நகர  காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன் படி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதிய வாகன அபராதத் தொகை வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.இந்நிலையில் சாலை விதிகளை மீறும் … Read more

வாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!! 

வாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!! வாகன ஓட்டிகள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். முறையான தலைக்கவசம் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுமாறும் போலீசார் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலும் மக்கள் அதனை பின்பற்றுவதில்லை. தலைக்கவசம் அணிவது கட்டாயம் எனக் கூறினாலும் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையே இந்த விதிமுறையை கடுமையாக்குகின்றனர். அப்பொழுது மட்டுமே பொதுமக்கள் தலைக்கவசம் அணிய … Read more

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரபரப்பு சம்பவம்!

Two-wheelers head-on collision accident! Sensational incident!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரபரப்பு சம்பவம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்(25)இவர் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு அவருடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் செட்டியப்பணுர் கூட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில்அதி வேகத்தில் எதிரே வந்த மோட்டார்சைக்கிள் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.எதிரே வந்த மோட்டர்சைக்கிளை … Read more

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

Sixteen-year-old girl stabbed in the neck by a disabled person? What is the reason?..

மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினாறு வயதேயான  சிறுமி ஒருவர் தனது தாயுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.ஒருவருக்கொருவர் தட்டு தடுமாறி இடம் கிடைக்கும் இடத்தில் புகுந்து சென்றனர்.

செய்வதென்று தெரியாமல் சில வாகன ஓட்டிகள் அங்கேயே வாகனத்தை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.சிறுமியோ இருசக்கர வாகனங்களின் பின்னல் சென்று கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து சிறுமியின் முன்னாள் சென்ற  நபர்  அந்த சிறுமிக்கு வழிவிட மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த  சிறுமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.கோபத்தின் உச்சத்தை அடைந்தார் அந்த சிறுமி.மேலும் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

போலீசார் சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் கொலை செய்த நபர் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.இச்செயலை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.