செல்போனால் நேர்ந்த விபரீதம்!  பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

செல்போனால் நேர்ந்த விபரீதம்!  பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

செல்போனால் நேர்ந்த விபரீதம்!  பேசிக்கொண்டே கடந்த மாணவிக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்!  செல்போனில் பேசிக்கொண்டு சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிறைவேறியுள்ளது. தாம்பரம் அருகே போன் பேசிக்கொண்டு சென்ற மாணவி தண்டவாளத்தை கடக்க முயலுகையில் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் நிகிதா வயது 18. இவர் தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து … Read more

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!  சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அவர்களின் சைக்கிள் மீது மோதியதில் 3 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் … Read more

ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்! 

ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்! 

ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாது!  இந்த ஒரு பொடியே 100 நோய்களை தடுக்கும்!  நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பலப்படுத்தும் மிகவும் சுவையான ஒரு அற்புதமான பொடியை பற்றி பார்ப்போம். * ஒரு கட்டு முருங்கைக் கீரையை சுத்தம் செய்து பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு அலசவும். பின்னர் ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீர் முழுவதும் போனதும் ஒரு காட்டன் துணியை விரித்து அதில் ஈரம் போகும் அளவு கீரையை உலர்த்த வேண்டும். … Read more

கல்லீரல் கர்ப்பப்பை பலமாக்கி வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாக்கும் இந்த சூப்பை சாதாரணமாக நினைக்காதீங்க! 

கல்லீரல் கர்ப்பப்பை பலமாக்கி வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாக்கும் இந்த சூப்பை சாதாரணமாக நினைக்காதீங்க! 

கல்லீரல் கர்ப்பப்பை பலமாக்கி வாய்ப்புண் வயிற்றுப்புண் குணமாக்கும் இந்த சூப்பை சாதாரணமாக நினைக்காதீங்க!  வாய் மற்றும் வயிற்றில் புண் வருவது சாதாரண விஷயங்கள்தான். ஆனால் அடிக்கடி வந்தாலும் அதை கவனிக்காமல் விட்டாலும் பெரிய பாதிப்பில் கொண்டு சென்று விட்டு விடும். சாதாரணமாக உதடு வாய்ப்பகுதியில் ஏற்படும் இந்த புண் நாளடைவில் வயிற்றுப் பகுதியில் முழுமையாக பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஊட்டச்சத்து குறைபாடு உடையோர், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உடையவர்கள், வெற்றிலை பாக்கு போடுபவர்கள், … Read more

சரியாக மூடப்படாத கதவு!  தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! 

Australian police shot and killed an Indian!!

சரியாக மூடப்படாத கதவு!  தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!  லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலியானார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சிவனகிரி கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, அதன் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பேரணாம்பட்டு நோக்கி தொழிலாளிகளுடன் லாரி புறப்பட்டது. அந்த லாரியை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் குமார் வயது 28 என்பவர் ஓட்டிச் சென்றார். லாரியில் 4 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். சென்று கொண்டிருந்த லாரியின் … Read more

துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்! 

துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்! 

துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்!  துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த ஆறாம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். அதிகாலையில் ஏற்பட்டதால் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையானதாக காணப்பட்டது. மீட்பு பணிகள் முடிவடைந்த பின்னால் தற்போது அங்கு புனரமைக்கும் பணிகள் … Read more

உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு! 

உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு! 

உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு!  உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆட்டோ டிரைவர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். மனதை உருக்கும் இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பாலதிருப்பதிநகரை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 23. இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலம்  கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் இவர் கடும் மன உளைச்சலில் இருந்து … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 உரிமைத்தொகை  ஜூன் 3ஆம் தேதி தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திமுக அரசு வெற்றி பெற்றதும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை மகளிர்க்கு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தது. இதன்படி திமுக அரசு ஆட்சி அமைத்து இரண்டாவது ஆண்டு ஆகியும் இன்னும் அது பற்றி எந்தவித அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது. இதற்குக் காரணமாக தமிழக … Read more

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய ஈபிஎஸ்! 

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய ஈபிஎஸ்! 

இந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய இபிஎஸ்!  தமிழக அரசு குரூப் 2 மெயின் தேர்வை ரத்து செய்யுமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 2022 மே 21ல் முதல் நிலை தேர்வு நடந்தது. நவம்பர் 8ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில்  55,071 பட்டதாரிகள் பாஸ் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான மெயின்ஸ் தேர்வு (முதன்மை தேர்வு) பிப்ரவரி 25 நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து பல மையங்களில் வினாத்தாள்களின் பதிவெண் மாறி இருந்ததால் குழப்பம் … Read more

தினமும் ஒரு கப் சாப்பிடுங்க!  உடம்பு வலி கை கால் வலி பறந்து போகும்! 

தினமும் ஒரு கப் சாப்பிடுங்க!  உடம்பு வலி கை கால் வலி பறந்து போகும்! 

தினமும் ஒரு கப் சாப்பிடுங்க!  உடம்பு வலி கை கால் வலி பறந்து போகும்!  மிகவும் சுலபமாக உடல் வலி கை கால் வலியை போக்கக்கூடிய ட்ரிங் செய்யக்கூடிய முறையை பார்ப்போம். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தோலுடன் கூடிய உடைத்த உளுந்து 2 கப்  அளவு எடுத்துக் கொண்டு அதில் போட்டு 3 முதல் 4 நிமிடங்கள் வரை நன்கு வறுக்கவும். எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும். மிதமான தீயிலேயே வறுப்பது நல்லது. நன்றாக … Read more