க்ரன்ச்சி & க்ரிஸ்பியான “உருளைக்கிழங்கு சில்லி”!! இப்படி செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

க்ரன்ச்சி & க்ரிஸ்பியான "உருளைக்கிழங்கு சில்லி"!! இப்படி செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

க்ரன்ச்சி & க்ரிஸ்பியான “உருளைக்கிழங்கு சில்லி”!! இப்படி செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!! உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த உணவு பொருட்களில் ஒன்று.இதில் சிப்ஸ்,சில்லி போன்றவை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கிட்டத்தட்ட சிக்கன் சுவையில் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு சில்லியை ஹோட்டல் ஸ்டைலில் செய்வது எப்படி என்ற தெளிவான செய்முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறைப்படி செய்து பாருங்கள் செம்ம ருசியாக இருக்கும்.வீட்டில் இருப்பவர்கள் இன்னும் வேண்டும் என்று கேட்கும் வகையில் அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- உருளைக்கிழங்கு … Read more

தித்திக்கும் அரிசி பாயசம்.. அடடா என்ன ஒரு சுவை!! மறக்காம இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!

தித்திக்கும் அரிசி பாயசம்.. அடடா என்ன ஒரு சுவை!! மறக்காம இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!

தித்திக்கும் அரிசி பாயசம்.. அடடா என்ன ஒரு சுவை!! மறக்காம இன்னைக்கே ட்ரை பண்ணுங்க! நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் அரிசி பாயசம்.இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும்,அதிக சுவையுடனும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 1 டம்ளர் *சர்க்கரை – 200 கிராம் *பசும்பால் … Read more

20 நாட்கள் வரை கெட்டு போகாத “தக்காளி தொக்கு” சுவையாக செய்யும் முறை!!

20 நாட்கள் வரை கெட்டு போகாத "தக்காளி தொக்கு" சுவையாக செய்யும் முறை!!

20 நாட்கள் வரை கெட்டு போகாத “தக்காளி தொக்கு” சுவையாக செய்யும் முறை!! நம்மில் பலருக்கு தினமும் சமைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.இன்றைய காலத்தில் பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்ல தொடங்கி விட்டதால் அதிகளவு ஹோட்டல் உணவு வீட்டை எட்டி பார்க்க ஆரமித்து விட்டது.அடிக்கடி ஹோட்டல் உணவுகளை ருசிப்பதால் உடலுக்கு பல கேடு விளைவிக்கும் பாதிப்புகள் உருவாக ஆரமித்து விடும். பலர் நேரம் இல்லாததால் கடைகளில் கிடைக்கும் ரெடிமேடு உணவு பாக்கெட்களை வாங்கி வந்து உடனடியாக … Read more

கோவில் ஸ்டைல் லெமன் ரைஸ்.. சுலபமான மற்றும் சுவையான செய்யும் முறை!!

கோவில் ஸ்டைல் லெமன் ரைஸ்.. சுலபமான மற்றும் சுவையான செய்யும் முறை!!

கோவில் ஸ்டைல் லெமன் ரைஸ்.. சுலபமான மற்றும் சுவையான செய்யும் முறை!! நம்மில் பலருக்கு கோவிலில் வழங்கப்படும் புளியோதரை,எலுமிச்சை சாதம்,தயிர் சாதம் என்றால்அலாதி பிரியம்.கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக இருக்கிறது என்று பலரும் நினைத்திருப்போம்.இப்படி கோவில் பிரசாதத்தை நினைக்கும் போதே வாயில் எச்சில் ஊரும் நிலையில் அவற்றை வீட்டில் செய்ய தெரிந்தால் எப்படி இருக்கும்? இத்தனை நாள் நாம் கோவிலில் வாங்கி சுவைத்து வந்த எலுமிச்சை சாதம் அதே சுவையில் செய்யும் ரகசியம் … Read more

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக 'ERROR'.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு 'தீபாவளி போனஸ்'! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ! நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு!!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு!!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு!! தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகின்ற 27 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 15 ஆம் … Read more

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ! ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளவை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து.இவை டெல்லி,மும்பை,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை ரயில் போக்குவரத்து மூலம் அதிவேகத்தில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு … Read more

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை! கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இலட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கன … Read more

CBI மத்திய புலனாய்வு துறையில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 27!

CBI மத்திய புலனாய்வு துறையில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 27!

CBI மத்திய புலனாய்வு துறையில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 27! புது டெல்லியை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வு துறை(CBI – Central Bureau of Investigation) காலியாக உள்ள Consultant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 27 வரை தபால் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனத்தின் பெயர்: மத்திய புலனாய்வு … Read more