கால்சியம் சத்து மிக்க ராகி பால்! இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!

கால்சியம் சத்து மிக்க ராகி பால்! இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!

கால்சியம் சத்து மிக்க ராகி பால்! இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் வாரி வழங்குவதில் ராகிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அதிக கால்சியம்,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்டிருப்பதால் இந்த ராகி பாலை 3 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த ராகி செரிமானம்,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்கிறது.எலும்புகளை வலுவாக்குவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவுகிறது. தேவையான பொருட்கள்: ராகி – 100 கிராம் … Read more

பலாப்பழ கொட்டையில் ஒரு முறை இப்படி அல்வா செய்து பாருங்க! டேஸ்ட் நாவை விட்டு போகாது!

பலாப்பழ கொட்டையில் ஒரு முறை இப்படி அல்வா செய்து பாருங்க! டேஸ்ட் நாவை விட்டு போகாது!

பலாப்பழ கொட்டையில் ஒரு முறை இப்படி அல்வா செய்து பாருங்க! டேஸ்ட் நாவை விட்டு போகாது! நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் மிகவும் சுவையான பழம் பலா.இந்த பழத்தை விரும்பி உண்ணும் நாம் அதன் விதைகளின் மகிமை தெரியாமல் அவற்றை ஒதுக்கி வைத்து விடுகிறோம். இந்த பலாப்பழ விதைகளை கொண்டு குழம்பு,கூட்டு,வடை போன்ற பல உணவுகள் உள்ளது.ஆனால் இதில் அல்வா செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது. தேவையான பொருட்கள்:- *பலாப்பழ கொட்டை – 20 முதல் … Read more

சத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க!

சத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க!

சத்தான ராகி லட்டு இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்! இன்னைக்கு ட்ரை பண்ணுங்க! பாரம்பரிய உணவுகளில் ராகி முக்கிய இடத்தை வகிக்கின்றது.இந்த சிறு தானியத்தில் அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.இதில் நாம் தினமும் குடிக்கும் பாலுக்கு இணையான கால்சியம் சத்து இருக்கின்றது.பாஸ்பரஸ்,நார்ச்சத்து,புரதம் உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கியுள்ள ராகியை உணவாக எடுத்து வந்தோம் என்றால் இரத்த சோகை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் குணமாகும். இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை … Read more

திருப்பதியில் ஷாருக்கான்! ‘ஜவான்’ படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை!

திருப்பதியில் ஷாருக்கான்! 'ஜவான்' படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை!

திருப்பதியில் ஷாருக்கான்! ‘ஜவான்’ படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை! தமிழில் தெறி,மெர்சல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நாயகனாக வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.இவரை தவிர்த்து விஜய் சேதுபதி,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் தத் நடித்து இருக்கின்றனர்.இப்படம் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு … Read more

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது - தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் நேற்று முன் தினம் செந்தில் குமார் (47) என்பவர் தன் இல்லம் அருகில் மது அருந்தி கொண்டிருந்த மூவரை தட்டி கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மது போதை ஆசாமிகள் செந்தில் குமார் மற்றும் அவரது தம்பி மோகன்ராஜ்,தாய் புஷ்பவதி,சிச்தி ரத்தினாம்பாள் ஆகிய நால்வரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. தமிழகத்தியே உலுக்கிய இந்த கொலை சம்பவத்திற்கு … Read more

G-20 மாநாடு அழைப்பிதழ்.. இந்தியாவிற்கு பதில் பாரத்! வலுக்கும் கண்டனம்!

G-20 மாநாடு அழைப்பிதழ்.. இந்தியாவிற்கு பதில் பாரத்! வலுக்கும் கண்டனம்!

G-20 மாநாடு அழைப்பிதழ்.. இந்தியாவிற்கு பதில் பாரத்! வலுக்கும் கண்டனம்! நடப்பாண்டிற்கான ஜி-20 மாநாடு வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் இந்தியாவில் நடக்க இருக்கின்றது.இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் உலகத் தலைவர்களை விருந்திற்கு அழைக்கும் விதமாக அச்சிடப்பட்டிருக்கக்கூடிய அழைப்பிதழ் தான் தற்பொழுது விவாத பொருளாக மாறியுள்ளது. அந்த ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு மாறாக பாரத் குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருக்கிறது.தற்பொழுது இந்த விவகாரம் … Read more

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.சனாதன … Read more

‘தளபதி 68’ படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் தெரியுமா? இந்த ரோலிலும் இவர் தான்!

'தளபதி 68' படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் தெரியுமா? இந்த ரோலிலும் இவர் தான்!

‘தளபதி 68’ படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் தெரியுமா? இந்த ரோலிலும் இவர் தான்! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’ வருகின்ற அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்பொழுது லியோ படத்தை தொடர்ந்து விஜய்யின் 68 வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.இவர் சென்னை 28,சரோஜா,மங்காத்தா,மாநாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் முதன் முறையாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் என்பதால் … Read more

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!!

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் - பிரதமர் மோடி ட்வீட்!!

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!! மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று நாட்டின் பல்வேறு தலைவர்களும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர் தின நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து நம் எதிர்காலத்தை சிறப்பானதாக உருவாக்கி … Read more

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

பல்லடம் கொலை சம்பவம் எதிரொலி.. மது விலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!! திருப்பூர் பல்லடம் அருகே மது போதை ஆசாமியால் நால்வர் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.பல்வேறு கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனக்குரல் எழுப்பி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களே வெகுண்டெழுந்து சாலை மறியல் மேற்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.பல்லடத்தில் நடந்த இந்தக் கொடூரச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட … Read more