வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!!

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை - செய்திக்குறிப்பு வெளியீடு!!

வரும் 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீகாருக்கு சிறப்பு ரயில் சேவை – செய்திக்குறிப்பு வெளியீடு!! பொது மக்கள் தங்கள் தொலைதூர பயணங்களுக்கு அதிகம் பயன்படுத்துவது ரயில் பயணம் தான். அப்படி இருக்கையில், ரயில்வே நிர்வாகம் மக்களுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயிலானது பீகார் மாநிலம் தனபூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படவுள்ளது என்னும் தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. … Read more

டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!!

டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ - சோக சம்பவம்!!

டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!! இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் ஷஹ்தரா என்னும் பகுதியிலுள்ள சாஸ்திரி நகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. கார் பார்க்கிங் வசதியோடு கொண்டு 4 மாடிகள் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இத்தகைய கட்டிடத்தில் திடீரென இன்று(மார்ச்.,14) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீயானது … Read more

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!!

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் - லேட்டஸ்ட் அப்டேட்!!

அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஜி.வி.பிரகாஷின் திரைப்படங்கள் – லேட்டஸ்ட் அப்டேட்!! ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் பல்வேறு பாடல்கள் செம ஹிட் அடித்துள்ளது. முதலில் இசையமைப்பாளராக திரைப்படவுலகில் அறிமுகமான இவர், 2015ம் ஆண்டு ‘டார்லிங்’ என்னும் த்ரில்லிங் திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பு மற்றும் இசை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்துள்ளார். இந்நிலையில், வரும் … Read more

வெளியாகாத திரைப்படத்தின் பாடல் மட்டும் ட்ரெண்டானதா ? – மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க துவங்கி வெளியாகாத திரைப்படங்கள், ஓர் அலசல்!

வெளியாகாத திரைப்படத்தின் பாடல் மட்டும் ட்ரெண்டானதா ? - மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க துவங்கி வெளியாகாத திரைப்படங்கள், ஓர் அலசல்!

வெளியாகாத திரைப்படத்தின் பாடல் மட்டும் ட்ரெண்டானதா ? – மக்கள் நாயகன் ராமராஜன் நடிக்க துவங்கி வெளியாகாத திரைப்படங்கள், ஓர் அலசல்! 1977ம் ஆண்டில் சினிமாவுலகில் நுழைந்தார் நடிகர் ராமராஜன். இவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு, உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு நாயகனாக இவர் நடித்த முதல் திரைப்படமான ‘நம்ம ஊரு நாயகன்’ என்னும் திரைப்படம் 1988ல் வெளியானது. அதனை தொடர்ந்து ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 1989ல் வெளியாகி பெருமளவில் வெற்றியினை கண்டது. … Read more

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!!

weatherman report may

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!! வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. எப்போதும் மார்ச் மாத இறுதியில் இருந்து தான் வெயில் அதிகரித்து காணப்படும். ஆனால் இம்முறை பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் அதிகரித்து விட்டது. இந்த வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் மழை ஏதேனும் வந்து நம்மை காப்பாற்றி சற்று குளிர வைத்து விடாதா..என்னும் … Read more

‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!!

'செருப்பு போட விட மாட்றாங்க' என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் - தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!!

‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!! இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தினை மேற்கொண்டு வருகிறார். அம்மாநிலத்தின் புந்தேல்கண்ட் என்னும் பகுதியில் வசிக்கும் பெண்களை சந்தித்து ராகுல் காந்தி பேசுகையில், பட்டியலின பெண் ஒருவர் கண்ணீர் மல்க தனக்கு நடக்கும் சாதிய கொடுமைகள் குறித்து கூறியதாக தெரிகிறது. அப்பெண் கூறியதாவது, … Read more

கலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ?

கலைஞர் எழுதுகோல் விருது 2023 - விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ?

கலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ? ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி சிறந்த இதழியலாளருக்கு வழங்கி கௌரவ படுத்துவது வழக்கம். இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் ஓர் சான்றிதழையும் கொண்டதாகும். இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான இவ்விருதை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெற துவங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுதுகோல் விருது பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வரைமுறைகள் குறித்த … Read more

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!!

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் - அதிர்ச்சி சம்பவம்!!

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!! செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியினை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் அருண்குமார். இவர்கள் இருவரும் சென்னை பம்மல் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இட்லி பார்சல் செய்து வாங்கியுள்ளனர். ஹோட்டல் மேற்பார்வையாளர் அருணிடம் கொஞ்சம் கூடுதலாக சாம்பார் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் “நீங்கள் வாங்கிய இட்லிக்கு கூடுதலாக எல்லாம் சாம்பார் கொடுக்க முடியாது” என்று கூறியதாக தெரிகிறது. இதன் … Read more

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!!

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் - கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!!

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!! நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தினை துவங்கி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியினர் மற்ற கட்சியினரை விட முழு மூச்சாக பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதன் காரணமாக பிரதமர் மோடியின் … Read more

இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு – 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு - 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு – 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!! இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை கனமழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட துவங்கியது. இந்நிலையில் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 32 ஆக … Read more