இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!!

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!!

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!! 30 வயதை கடந்து விட்டாலே தற்பொழுது பெரும்பாலானோருக்கு எறும்பு தேய்மானம் பிரச்சனை வந்து விடுகிறது. முறையான உணவு பழக்க வழக்கம் இல்லாதது இதன் முக்கிய காரணம் என்று கூறலாம். இதனையெல்லாம் தடுக்க 30 வயதை நெருங்கும் பொழுது உணவில் அதிக அளவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கால்சியம் நிறைந்த பொருள்களை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. … Read more

எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

எப்பேற்பட்ட சளி இருமலும் ஒரே நாளில் குணமாகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! பருவநிலை மாற்றம் உண்டாகும் பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி இருமல் போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பர். இதற்காக பலரும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் இதனை சரி செய்யலாம். அதுமட்டுமின்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். தேவையான பொருட்கள்: துளசி இலை மிளகு 10 … Read more

வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!! எட்டு மணி நேரத்திற்கும் மிகவும் வேலை செய்பவர்களுக்கு தான் அதிக அளவில் வெரிகோஸ் நோய் ஏற்படுகிறது. நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு அது வெளிப்புறமாக சுருண்டு காணப்படும். இவ்வாறு வெரிகோஸ் நோய் உள்ளவர்களுக்கு வழக்கத்திற்கும் மாறாக கால் வலி சற்று அதிகமாக தான் காணப்படும். இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே கவனிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம். இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே … Read more

ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! ஒருவரின் ஆசன வாயில் நரம்புகள் வீங்கும் பட்சத்தில் அது மூலமாக வெளிப்படும். இந்த மூலமானது இரண்டு வகையாக காணப்படும். ஒருவருக்கு வெளிப்புற மூலம் இருந்தால் அவரின் ஆசனவாய் சுற்றி எரிச்சல் மற்றும் அரிப்பு காணப்படும். அதேபோல மலம் கழிக்கும் பொழுது ரத்தப்போக்கும் ஏற்படலாம். இதுவே உள்புற மூல நோயில் இது எதுவும் காணப்படாது. உள்புற மூல நோய் இருப்பதை உடனடியாக கண்டுபிடிக்கவும் … Read more

எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! 

எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! 

எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! விஜய் தொலைக்காட்சி செல்ல பிள்ளையாக இருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் ஆதரவை பெற்று தற்பொழுது திரைத்துறையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் இறுதியில் நடித்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற … Read more

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!! திமுக வானது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குவோம் என கூறியது. ஆனால் அந்த அறிக்கையில் ஆயிரம் வழங்குவதற்கு எந்த ஒரு கோட்பாடுகளையும் கூறவில்லை. பொதுவாகவே அனைவருக்கும் வழங்குவோம் என்று தான் கூறியிருந்தனர். ஆட்சியைப் பிடித்து இரண்டு வருடங்கள் மேலாகியும் இதைப்பற்றி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து … Read more

இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!!

இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!!

இந்த ஒற்றை கஷாயம் குடிங்க.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும்!! தற்பொழுது இருக்கும் டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் இந்த மூட்டு வலி என்ற பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். சிறுவயதிலேயே இந்த மூட்டு வலியால் தற்பொழுது இளைஞர்கள் அவதிப்படும் நிலைமைக்கு வந்துவிட்டது. மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள் இதற்கு முக்கிய காரணம் என்றாலும் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காததும் இவ்வாறு வலி ஏற்பட மூலதனமாக அமைகிறது. என்னதான் மருத்துவர்கள் கால்சியம் … Read more

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!!

10 நிமிடத்தில் குதிகால் வலிக்கு பாய் பாய் சொல்லலாம்!! செங்கலை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்!! குதிகால் வலியால் பலரும் அவதிப்படுவதுண்டு. ஏனென்றால் அவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் காலை வைக்கும் பொழுதே இதன் வலியை உணர வேண்டி இருக்கும். நாள் முழுவதும் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் இந்த வலியானது மேலும் அதிகரிக்க தான் கூடும். குதிகால் வலி ஏற்பட்டால் அது அந்த கால் முழுவதும் வலியை உணர வைக்கும். ஏன் சிலருக்கு வீக்கம் கூட ஏற்பட்டு … Read more

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!! அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவரது வீடுகளிலும் அமலாக்கத்துறையானது தொடர் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக அவரது தம்பி சேகர் பாபு உள்ளிட்டோரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தும் தற்பொழுது வரை ஒத்துழைப்பு தராமல் காலம் தாழ்த்தியே வருகின்றனர். அந்த வரிசையில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். … Read more