உலகக் கோப்பை கிரிக்கெட்டை பார்க்க ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்!!! பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா அவர்கள் வழங்கினார்!!! 

உலகக் கோப்பை கிரிக்கெட்டை பார்க்க ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்!!! பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா அவர்கள் வழங்கினார்!!! 

உலகக் கோப்பை கிரிக்கெட்டை பார்க்க ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்!!! பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா அவர்கள் வழங்கினார்!!! உலகக் கோப்பை கிரிக்கெட் தேடலை காண்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா அவர்கள் வழங்கியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிகளை காண்பதற்கு இந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கு … Read more

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!!

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!!

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!! கிரிக் டிரேக்கர் என்ற இணையதளம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கு ரசிகர் ஒருவர் அளித்த பதில் 9 மாதங்கள் கழித்து தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது. அந்த ரசிகரின் பதிலை வைத்து இந்திய அணியின் ரசிகர்கள் அனைவரும் உலகக் கோப்பை இந்திய அணிக்கு என்று பேசி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரிக்டிரேக்கர் என்ற கிரிக்கெட் தொடர்பான இணையதளம் டுவிட்டர் … Read more

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் தேவையற்றது!!! பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பேட்டி!!!

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் தேவையற்றது!!! பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பேட்டி!!!

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் தேவையற்றது!!! பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பேட்டி!!! உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா ஆஸ்திரேலியா விளையாடும் ஒருநாள் தொடர் தேவையற்ற ஒன்று என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர்பு செப்டம்பர் 22ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில … Read more

30 ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு உயிரிழந்தார்!!! திடீர் என்று இறந்ததால் அதிர்ச்சியில் மூழ்கியது திரையுலகம்!!!

30 ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு உயிரிழந்தார்!!! திடீர் என்று இறந்ததால் அதிர்ச்சியில் மூழ்கியது திரையுலகம்!!!

30 ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு உயிரிழந்தார்!!! திடீர் என்று இறந்ததால் அதிர்ச்சியில் மூழ்கியது திரையுலகம்!!! 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்த நடிகர் பாபு அவர்கள் நேற்று(செப்டம்பர்18) இரவு திடீரென்று உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான “என் உயிர் தோழன்” என்ற திரைப்படத்தில் நடித்து நடிகர் பாபு அவர்கள் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரு கட்சியின் அடிமட்ட … Read more

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! 

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! 

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது போலவே இந்தியாவிலும் பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல உலகம் முழுவதிலும் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள மக்களால் வழிபடும் கடவுளாக விநாயகர் இருக்கின்றார். இது வரலாறு … Read more

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் பெயர்!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கூடுதல் வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் … Read more

மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!!

மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!!

மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண்!!! கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடி வருகிறார்!!! சந்தையில் மீன் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. முன்பு எல்லாம் உணவே மருந்து என்று முன்னோர்கள் உணவை சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் உணவே மருந்து என்பது மறைந்து உணவே விஷம் என்று மாறியுள்ளது. இதற்கு காரணம் நமது கவனக்குறைவு என்றுதான் கூற வேண்டும். கவனக்குறைவு … Read more

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! 

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! 

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று(செப்டம்பர்18) நிறைய சினிமா அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல திரைப்படங்களின் விநாயகர் சதுர்த்தி போஸ்டர்கள், டீசர் குறித்த அறிவிப்பு, டிரெய்லர் குறித்த அறிவிப்பு, ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு என்று மலை மலையாக சினிமாஅப்டேட்டுகள் குவிந்துள்ளது. அது என்னென்ன தகவல்கள் என்று பார்க்கலாம். * நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! இரண்டு விதமான இந்திய அணி அறிவிப்பு!!! 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! இரண்டு விதமான இந்திய அணி அறிவிப்பு!!! 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! இரண்டு விதமான இந்திய அணி அறிவிப்பு!!! ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை இரண்டு விதமாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் ஆஸ்திரேலியா அணி மற்றும் இந்திய அணி இரண்டும் மோதும் கடைசி ஒருநாள் தொடர் இதுவாகும். எனவே இந்த ஒருநாள் … Read more

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்!!! பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சாக்கோங்க!!! மாதவிடாய் காலங்களில் பெண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். பெண்கள் அனைவரும் மாதவிடாய் காலங்களில் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆனால் தற்பொழுதைய காலத்தில் ஓய்வுக்கு நேரம் இல்லாமல் பரபரவென்று உழைத்துக் கண்டு இருக்கின்றனர். இதையடுத்து பெண்கள் மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய … Read more